மடிக்கணினி பொழுதுபோக்கிற்கு அல்ல..!

இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினிகளை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தாமல், கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு […]

₹12 கோடியில் பிரம்மாண்ட ஸ்மார்ட் பேருந்து நிலையம்..!

அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் பேருந்து நிலையம் பிப்ரவரி 13ஆம் நாள் திறக்கப்பட உள்ள […]

தந்தையின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும்..!

விபத்தில் உயிரிழந்த தந்தைக்கு நீதி கேட்டு ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுக் காவல்நிலையத்துக்குத் தாயுடன் […]

“ஊதியம் எங்கே?” – காரைக்கால் மேலஓடுதுறையில் பரபரப்பு..!

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாகச் சம்பளம் வழங்காததால் நகராட்சி […]

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சலங்கை ஒலி..!

புதுச்சேரி பரதாலயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பரதாலயாவில் நாட்டியம் […]

குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-ல் நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி.!

டி.என்.பி.எஸ்.சி. சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் மாதம் 15ம் […]

தமிழகத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர்..!

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாட்டா மோட்டார்ஸ் […]

மத்திய அரசு குறியீடு வழங்கியும் தமிழக அரசு தாமதிப்பதா?

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தும் அரசிதழில் வெளியிடாததால் ஏற்றுமதிக்குச் […]

குற்றாலத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெயில் சுட்டெரிப்பதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. தென்காசி […]

இசை நிகழ்ச்சியுடன் களைகட்டிய ஜோதிர்லிங்க தரிசனம்..!

காரைக்காலில் உள்ள காரைக்காலம்மையார்  மணிமண்டபத்தில் முதல்முறையாக வருகை தந்த சோம்நாத் ஜோதிர்லிங்கத்திற்கு ருத்ர […]

பழவந்தாங்கல் நேரு அரசுப் பள்ளியில் அதிரடி கிரிக்கெட்..!

பழவந்தாங்கலில் உள்ள நேரு அரசினர் பள்ளியில் யாழி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக […]

படித்த பள்ளிக்குக் கணினி பரிசு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் குடும்பத்துடன் […]