இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கனமழை.!

இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் […]

மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.!

தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய தென்னிலங்கை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் […]

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் […]

மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.!

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் […]

தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிற நிலையில், நான்கு மாவட்டங்களில் பலத்த […]

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை […]

அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி அறிவிப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி […]

இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் இன்று..! அலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு..!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை […]

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வரும் […]

ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் போராட்டம்!

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் […]

காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் […]

Tenkasi:மனைவி கொலை வழக்கு .. ஜாமீனில் வந்த கணவர்- கடைசியில் நேர்ந்த கொடூரம்!

மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கணவர் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் […]

Sexual harassment:அச்சம் தவிர்- இனி பெண்கள் QR கோடுமூலம் புகார் அளிக்கலாம்!

பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சம் இல்லாமல் புகாரளிக்க “அச்சம் தவிர்” என்ற […]

Tenkasi:சங்கரநாராயண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கோவில் விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானங்களில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. […]

Annamalai: தாதுமணல் எடுக்கத் தடை; மத்திய அரசுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!

தென்காசி மாவட்டதில் தாது மணல் எடுக்க மத்திய அரசு விதித்துள்ள தற்காலிக தடைக்குப் […]

Tenkasi:சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது.. குற்றாலத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் […]

Tenkasi:கடனை அடைக்க வெளிநாடு சென்ற கணவன் ; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!

மனைவியின் கல்விக் கடனை அடைப்பதற்காகக் கணவன் வெளிநாடு சென்ற நிலையில், இளம்பெண் இன்ஸ்டாகிராம் […]

Courtalam Falls:தொடர் மழை..அருவிகளில் குளிக்க மீண்டும் தடை!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் மழை நீடித்தது. குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட […]

Papanasam:குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 3 சிறுத்தைகள் கூண்டுவைத்து பிடிப்பு!

பாபநாசம்: நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்தில் அடுத்தடுத்து மூன்று சிறுத்தைகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டு […]

Tenkasi:ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை!

கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி:தென்காசி மாவட்டம் […]

TASMAC:மதுபான பாட்டிலில் செத்து கிடந்தஈ, எறும்பு..மது பிரியர்கள் அதிர்ச்சி!

மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடந்ததால் அதை வாடிக்கையாளர் தனது செல்போனில் […]

Tenkasi:குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க […]

Courtalam Falls : திடீரெனக் கொட்டிய தண்ணீர்- மாணவன் பலி.. அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை!

தென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், பழைய குற்றாலத்தில் எதிர்பாராத […]

கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கும் யானைகள்.. பொதுமக்கள் அச்சம்!

வனப்பகுதியில் உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் மலையடிவாரப் பகுதிகளில் […]

Tenkasi: காவலர்களுக்கு இரண்டு வேளை நீர் மோர் மற்றும் லெமன் ஜூஸ்!

தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயில்- வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபடக் காவலர்களுக்கு நீர் […]

Tenkasi: பேருந்தில் இருக்கையில் அமர்ந்தது குற்றமா? சாதி பார்த்துத் திருட்டு பழி? பெண் குமுறல்!

தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியின் பணப்பை மாயமான நிலையில், தங்கள் […]

Lok Sabha Elections 2024: தென்காசி தொகுதியில் 26 வேட்பு மனுக்கள் ஏற்பு!

தென்காசியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் […]

Murder: அக்காவைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த தம்பி!

ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவைச் சரமாரியாக வெட்டிக் […]