தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் […]

சென்னை உட்பட 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய […]

Tiruvannamalai : 60-ஆயிரம் சிகரெட் பாக்கெட்டுக்கள் பறக்கும் படையினர் பறிமுதல்.!

செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் சோதனை சாவடியில், உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற, […]

தேர்தல் களத்தில் மகளிர் அணியின் பங்கு முக்கியம்..!

மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் வீடு வீடாகச் சென்று திமுகவின் கொள்கைகளை விளக்கி […]

ஆரணியில் ஒரே நாளில் 3 ஆலய கும்பாபிஷேகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ் […]

மாடவீதிகளில் உலா வந்த அங்காளபரமேஸ்வரி..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூரில்  அங்காளபரமேஸ்வரி அம்மன் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கீழ்ப்பெண்ணாத்தூர் […]

Thiruvannamalai : சகோதரி கண்முன்னே இளம்பெண் வன்கொடுமை..என்ன நடந்தது..?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தனது சகோதரியின் கண்ணெதிரே திருவண்ணாமலை […]

திருவண்ணாமலையில் ‘மினி டைடல் பூங்கா..!

திருவண்ணாமலையில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ‘மினி […]

Thiruvannamalai : உதயநிதிக்கு திமுக சார்பில்  சிறப்பான வரவேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில்  சிறப்பான வரவேற்பு […]

ஸ்ரீ வீர ஆஞ்சிநேயர் ஆலயத்தில்  மகா கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்..!

திருவண்ணாமலையில்  ஸ்ரீ வீர ஆஞ்சிநேயர் ஆலயத்தில்  மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாகக் நடைபெற்றது. […]

காளை விடும் விழா – ஆக்ரோஷமாக வந்து முட்டியதில் 10 பேர் காயம்

அரணியில் நடைபெற்ற காளை விடும் விழா, பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும். […]

Thirumavalavan:விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை!

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் […]

Supreme Court:”மரண வாக்குமூலத்தை சந்தேகிக்க கூடாது”!

புதுடில்லி: ‘மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது’ […]

Tiruvannamalai:வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றிய கொடூரம் – கதறிய சிறுவனை விடாத இளைஞர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த 11 வயது சிறுவன் வாயில் வலுக்கட்டாயமாக மது […]

Thiruvannamalai:காதலியைத் திருமணம் செய்த 2 நாளில் வங்கி ஊழியர் தற்கொலை!

காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் வங்கி ஊழியர் பிணமாகத் தொங்கினார். ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை […]

Annamalaiyar Temple: கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை […]

Lok Sabha Election 2024: வாழை குலைகளை போட்டி போட்டு எடுத்துச் சென்ற தொண்டர்கள்!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் மாற்றம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் […]

Lok Sabha Election 2024: காலணியை மாலையாகப் போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்!

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Draupadi Amman Temple Kumbhabhishekham: கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்ஸ்ரீ திரௌபதியம்மன  ஆலயத்தில் ஆலயத்தில் சுமார் 29 அடி கொண்ட […]

Lok Sabha Elections 2024: திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர்  கலியபெருமாளை ஆதரித்து […]

Tiruvannamalai: மனைவிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை!

பணியிடத்தில் மனைவிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஆயர்வதே மருத்துவர் ரத்தம் சொட்ட, சொட்ட […]

Cheyyar: புத்தகத்த வாசிப்பை பின்தொடர வேண்டும்.. இளம் வழக்கறிஞர்களுக்குத் தலைமை நீதிபதி அறிவுரை!

வரும் காலங்களில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் இளம் வழக்கறிஞர்கள் புத்தகத்த வாசிப்பை பின்தொடர்ந்தால்தான் […]

Angala Parameswari Temple Festival: வெறும் கைகளால் எண்ணெய் சட்டியில் வடை எடுக்கும் வினோத வழிபாடு!

செங்கம் அருகே கோவில் திருவிழாவில் எண்ணெய் சட்டியிலிருந்து வெறும் கைகளால் வடை எடுக்கப்படும் […]

Pakkiripalayam Panchayat: சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

செங்கத்தில் முறையான குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மனித நேய […]

Kuppanatham Dam: விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் […]

A Four-Lane Highway: இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவக்கம்!

 முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம்மூலம் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக […]

Vandavasi: மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் உலக தாய்மொழி தினவிழா கோலாகலம்!

வந்தவாசி அருகே அரசுப் பள்ளியில், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் […]