வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 4 இலட்சம் ரூபாய் நிதியுதவி..!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு […]

ஊடுருவல்காரர்களை வைத்து வெற்றி பெற விரும்புவதாக அமித்ஷா குற்றச்சாட்டு!!

ஊடுருவல்காரர்களை பாதுகாத்து, அவர்கள் உதவியுடன் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் விரும்புகிறது என்று மத்திய […]

தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது – ஸ்டாலின்

தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது; என்று கரூர்-கோடங்கிபட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், […]

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் மோடி பேச்சு

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் என்று, மத்திய பிரதேசத்தின் […]

புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை திறந்து வைத்தார் – எ.வ.வேலு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். […]

டிக் டாக் செயலி பயன்படுத்துதல் சார்பாக அமெரிக்கா – சீனா உடன்பாடு

டிக் டாக் செயலி தொடர்ந்து அமெரிக்காவில் செயல்படுவதற்காக அமெரிக்காவும் சீனாவும் ஓர் உடன்பாட்டைச் […]

பிரதமர் மோடிக்குத் தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார் டொனால்டு டிரம்ப்.!

பெரியார் பிறந்த நாளையொட்டித் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி […]

இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும்.!

இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பாமக […]

Seiyur : செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளருக்கு நேர்ந்த செயல்..!

செங்கல்பட்டு மாவட்டம் திருவத்தூரில் நிலத் தகராறு தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி […]

அமைச்சர் பி.மூர்த்தி சுய உதவிக் குழுக்களுக்கு 131 கோடி ரூபாய் கடன் வழங்கல்.!

மதுரையில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு […]

அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை.!

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் […]

பாஜக ஆட்சியில் தாய்நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முன்னுரிமை..!

பாஜக ஆட்சியில் தாய்நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். […]

அண்ணாமலை நிலம் வாங்கியது எப்படி? கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த […]

பறிபோகும் மாம்பழ சின்னம்..? மல்லுக்கட்டும் தந்தை – மகன்..! பாமக யாருக்கு..?

பாமக தலைவர் அன்புமணிக்கே மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் […]

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் […]