இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு அஞ்சலி.!

வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு வந்தவாசியில் வன்னியர் […]

அனைவருக்கும் சட்டத்தில் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது – கே. எஸ். அழகிரி பேச்சு

அரசியலமைப்புச் சட்டத்தில் எல்லா மதங்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]

Salem : தலைக்கவசம் அணியாமல் சென்ற விவசாயிக்கு 3000 ரூபாய் அபராதம்..!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விவசாயி முருகனுக்கு கோவையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் […]

Sembarambakkam : கூடுதலாக 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சுற்றுவட்டாரப் […]

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 75 வயது முதியவர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஐந்து வயதுச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 75 […]

பழங்குடியினத் தொழிலாளியைத் தாக்கிய இருவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே ஒழுகரையில் பழங்குடியினத் தொழிலாளியைத் தாக்கிய இருவரை வன்கொடுமைத் […]

பிரதமருக்கு இசை வடிவில் SURPRISE .. ஜி.வி பிரகாஷ் பெருமிதம்..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஏழைத்தாயின் மகன் […]

ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக எடப்பாடி குற்றச்சாட்டு.!

ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு என்று ஸ்டாலின் […]

வாக்குத் திருடர்களைத் ஞானேஷ்குமார் காப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!

வாக்குத் திருட்டின் மூலம் ஜனநாயகத்தை அழிப்போரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பதாக […]

நேபாள பிரதமர் சுசீலா கார்க்கியிடம் மோடி தொலைபேசியில் பேச்சு..!

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கியிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் […]

வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 4 இலட்சம் ரூபாய் நிதியுதவி..!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு […]