ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப் ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலைகள்!

ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் 4600 கோடி ரூபாய் மதிப்பீடில் நான்கு செமிகண்டக்டர் […]

மாசில்லா எரியாற்றலைத் தயாரிக்க நிதின் கட்கரி வலியுறுத்தல்..!

தாவர எண்ணெய்கள், எத்தனால் ஆகிய எரிபொருட்கள் இந்தியாவின் எரியாற்றல் மாற்றத்தை முன்னெடுக்கும் முதன்மையான […]

பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருவதாக தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலிலும் தேர்தலிலும் முறைகேடு எனக் காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருவதாகப் […]

ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது!!

வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் முறைகேடு ஆகியன குறித்துத தேர்தல் ஆணையத்தில் புகார் […]

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு..!

திருவனந்தபுரத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 150 பேருடன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற […]

வடமாநிலத் தொழிலாளர்களை வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறானது..!

தமிழ்நாட்டில் நிரந்தரமாக இல்லாத வடமாநிலத் தொழிலாளர்களை வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறானது என்று காங்கிரஸ் […]

Delhi :184 வீடுகள் கொண்ட 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் திறப்பு!

தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 184 வீடுகள் கொண்ட 4 அடுக்குமாடிக் கட்டடங்களைப் பிரதமர் […]

கல்வியும் மருத்துவமும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது..!

கல்வியும் மருத்துவமும் முன்பு தொண்டு செய்யும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாகவும் இப்போது அவை வணிகமயமாகி […]

பொருளாதாரத்தில் வலிமையுடன் விளங்கினால் வல்லரசு ஆகலாம்!

வல்லரசு நாடுகள் நிதிநிலையிலும் பொருளாதாரத்திலும் வலிமையுடன் விளங்குவதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் […]

சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை..!

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகத் தேசிய ஜனநாயகக் […]

Tamilnadu: ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறுநீரகம் வேண்டிக் காத்திருப்பு !

தமிழ்நாட்டில் ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் சிறுநீரகம் வேண்டிக் காத்துக்கொண்டிருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]

ரக்சா பந்தனையொட்டிக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து!

ரக்சா பந்தனையொட்டிக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் […]

உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் புகழஞ்சலி !!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 83ஆம் ஆண்டு நிறைவையொட்டி விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் […]

இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புதின்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு?

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு மோசமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் […]

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்.!

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த மாநிலங்களவைக்கு உரிமை உண்டு என […]

மலைப்பகுதியில் சிக்கித் தவித்தவர்களைக் கயிறு கட்டி மீட்ட எல்லைக் காவல் படையினர்!

உத்தரக்கண்ட் மாநிலம் உத்தரக்காசியில் வெள்ளத்தால் பேரழிவுக்குள்ளான இடத்தில் இந்திய ராணுவம், தேசியப் பேரிடர் […]

குஜராத்தின் பவநகரில் சரக்குப் பெட்டக ஆலையைப் பார்வயிட்டார் அஸ்வினி வைஷ்ணவ்!

உலகத் தரத்திலான வசதிகளுடன் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் வந்தே பாரத் என்று […]

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றில் வெள்ளப் பெருக்கு !

வட மாநிலங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் கங்கையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் […]

அருண் ஜேட்லி தன்னை மிரட்டியதாகக் கூறிய ராகுல்காந்திக்குத் தமிழிசை கண்டனம் !

அருண் ஜேட்லி தன்னை மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல்காந்திக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் […]

லெஜண்ட் கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டிநடக்குமா? என்ற சந்தேகம் […]

எந்தவொரு தலைவரின் வற்புறுத்தலாலும் போரை நிறுத்தவில்லை – டிரம்ப்

எந்தவொரு தலைவரின் வற்புறுத்தலாலும் பாகிஸ்தான் மீதான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா நிறுத்தவில்லை […]

இந்தியாவில் இணையவழி வணிகம் அதிரித்துள்ளதாக மெக்கின்சி நிறுவனம் தகவல்.!

இந்தியாவில் 85 கோடி இணையப் பயனாளர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே இணைய வழியில் […]

இந்திய நாட்டுக்கு தலைவர்களைத் தந்த மாநிலம் குஜராத் என்று பெருமிதம்..!

இந்திய நாட்டுக்குக் கொள்கையையும், தந்திரங்களையும், தலைமையையும் தந்த மாநிலம் குஜராத் என்று பாதுகாப்பு […]

Operation Sindoor : பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடத்திட்டம்!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடத்திட்டத்தைத் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி […]

நீட் தேர்வு உயிரிழப்புகளைத் தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை – உச்சநீதிமன்றம் !

நீட் தேர்வு உயிரிழப்புகளைத் தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆந்திர […]