Salem – வெடிகுண்டு வைத்துக் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற ஆறு பேர் கைது..

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வனப்பகுதியில் அவுட்டுக்காய் நாட்டு வெடிகுண்டு வைத்துக் காட்டுப் பன்றிகளை […]

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.

நாட்டின் வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல நகரங்களில் தாழ்வான […]

Syria : வன்முறையைக் கட்டுப்படுத்த புதிய படையணியினரை அனுப்ப முயற்சி

சிரியாவின் தெற்குப் பகுதியில் இரு பிரிவினர் மோதிக்கொண்ட இடத்துக்கு வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய […]

அனைத்தையும் அழித்து தான் தொழிற்சாலை கட்ட வேண்டுமா? – அன்புமணி கேள்வி

கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டுத் தான் தொழிற்சாலை […]

மேற்கு வங்கத்தில் காங்கிரசை எதிர்ப்பதாகவும் , பாஜகவை நம்புவதாக மோடி பேச்சு..

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், அதே நேரத்தில் […]

ஆயிரக்கணக்கான கட்டடங்களை இஸ்ரேல் அரசு குண்டுவைத்து தரைமட்டமாக்கியது..!

காசாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்களை இஸ்ரேல் அரசு குண்டுவைத்து நொறுக்கித் தரைமட்டமாக்கி வருகிறது. பாலஸ்தீனத்தின் […]

ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்கள் தொடக்கம்..!

பீகாரின் மோதிகாரியில் ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி […]

எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் BJP-வுடன் கூட்டணி வைத்துள்ளார் – பொன்முடி சாடல்

எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். […]

Perambalur : கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பெரம்பலூர் மருதையாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் […]

பருவமழை தொடங்குமுன் சாலைப் பணிகளை முடிக்க – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்குமுன் சாலைப் பணிகளையும், […]

மாநில மக்கள் பாஜகவை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர் – பிரதமர் மோடி

திரிணாமூல் காங்கிரசின் தவறான ஆட்சிமுறையால் மேற்கு வங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாநில […]

கயவன் குறித்த சிசிடிவி காட்சிகள் இருந்தும் ஏன் கைது செய்யவில்லை..?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் பத்து வயதுச் சிறுமியைத் தூக்கிச் சென்று […]

Trichy Siva : கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்..!

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் […]

காமராஜருக்கு ஏசி வைத்துக் கொடுத்தோம் என்று கூறியதற்கு – தமிழிசை கண்டனம்

எளிமையின் சிகரமாக வாழ்ந்த மாபெரும் தலைவனான  காமராஜருக்கு ஏசி வைத்துக் கொடுத்தோம் என்று […]

அவதூறு பரப்பிய கட்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுமா – அண்ணாமலை கேள்வி

பெருந்தலைவர் காமராஜர் குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைத் திமுக தலைவர்கள் பேசியுள்ள நிலையில், […]