பழங்குடியினத் தொழிலாளியைத் தாக்கிய இருவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே ஒழுகரையில் பழங்குடியினத் தொழிலாளியைத் தாக்கிய இருவரை வன்கொடுமைத் […]

பிரதமருக்கு இசை வடிவில் SURPRISE .. ஜி.வி பிரகாஷ் பெருமிதம்..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஏழைத்தாயின் மகன் […]

ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக எடப்பாடி குற்றச்சாட்டு.!

ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு என்று ஸ்டாலின் […]

வாக்குத் திருடர்களைத் ஞானேஷ்குமார் காப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!

வாக்குத் திருட்டின் மூலம் ஜனநாயகத்தை அழிப்போரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பதாக […]

நேபாள பிரதமர் சுசீலா கார்க்கியிடம் மோடி தொலைபேசியில் பேச்சு..!

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கியிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் […]

வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 4 இலட்சம் ரூபாய் நிதியுதவி..!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு […]

ஊடுருவல்காரர்களை வைத்து வெற்றி பெற விரும்புவதாக அமித்ஷா குற்றச்சாட்டு!!

ஊடுருவல்காரர்களை பாதுகாத்து, அவர்கள் உதவியுடன் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் விரும்புகிறது என்று மத்திய […]

தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது – ஸ்டாலின்

தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது; என்று கரூர்-கோடங்கிபட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், […]

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் மோடி பேச்சு

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் என்று, மத்திய பிரதேசத்தின் […]

புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை திறந்து வைத்தார் – எ.வ.வேலு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். […]

டிக் டாக் செயலி பயன்படுத்துதல் சார்பாக அமெரிக்கா – சீனா உடன்பாடு

டிக் டாக் செயலி தொடர்ந்து அமெரிக்காவில் செயல்படுவதற்காக அமெரிக்காவும் சீனாவும் ஓர் உடன்பாட்டைச் […]

பிரதமர் மோடிக்குத் தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார் டொனால்டு டிரம்ப்.!

பெரியார் பிறந்த நாளையொட்டித் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி […]

இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும்.!

இராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பாமக […]

Seiyur : செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளருக்கு நேர்ந்த செயல்..!

செங்கல்பட்டு மாவட்டம் திருவத்தூரில் நிலத் தகராறு தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி […]

அமைச்சர் பி.மூர்த்தி சுய உதவிக் குழுக்களுக்கு 131 கோடி ரூபாய் கடன் வழங்கல்.!

மதுரையில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு […]

அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை.!

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் […]

பாஜக ஆட்சியில் தாய்நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முன்னுரிமை..!

பாஜக ஆட்சியில் தாய்நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். […]

அண்ணாமலை நிலம் வாங்கியது எப்படி? கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த […]

பறிபோகும் மாம்பழ சின்னம்..? மல்லுக்கட்டும் தந்தை – மகன்..! பாமக யாருக்கு..?

பாமக தலைவர் அன்புமணிக்கே மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் […]