கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உணவகத்தில் கழிவறைத் தொட்டியில் சிக்கிக் கொண்ட தேனி […]
Year: 2025
Puducherry : நாளுக்கு நாள் இணைய வழி மோசடி அதிகரிப்பு..!
புதுச்சேரியில், நாளுக்கு நாள் இணைய வழி மோசடியில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழப்பது […]
poonamallee : சிந்திக் கல்லூரியில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம்.!
பூவிருந்தவல்லியில் உள்ள சிந்திக் கல்லூரியில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் […]
கோயம்புத்தூரில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறவுள்ளது..!
கோயம்புத்தூரில் இந்தியாவிலேயே முதல் முதலாக உலக புத்தொழில் மாநாடு நடைபெறவுள்ளது என அமைச்சர் […]
இத்தனை உயிர் எப்படி பலியானது என்பது குறித்து விசாரிக்க, அவசியம் சி.பி.ஐ தேவை.!
கரூர் துயர சம்பவதில் இத்தனை உயிர் எப்படி பலியானது என்பது குறித்து விசாரிக்க, […]
ஒரே நாளில் தெருநாய் கடித்துப் பத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஒரே நாளில் தெருநாய் கடித்துப் பத்துக்கு மேற்பட்டோர் […]
பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் – அனுராக் தாக்கூர் தெரிவிப்பு.!
கரூர் கூட்ட நெரிசல் பற்றிப் பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் […]
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க நிர்வாகிகள் கைது.!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் […]
வன்முறையில் ஈடுபடுவதுதான் குற்றமே – அசாதுதீன் ஓவைசி பேச்சு..!
வன்முறையில் ஈடுபடுவதுதான் குற்றமே ஒழிய, ஐலவ் முகமது என்று முழக்கமிடுவது எப்படிக் குற்றமாகும் […]
Uttar pradesh : கல்வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களில் 73 பேர் கைது..!
உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் கல்வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களில் 73 பேரைக் காவல்துறையினர் கைது […]
தேர்தலில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறி சுப்ரமணியம் பேட்டி..!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று கூறி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் […]
Salem : ஆத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழை
ஆத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சேலம் […]
Chennai : நீலாங்கரையில் விஜயின் வீடு முற்றுகை..!
சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டை முற்றுகையிட மாணவர் […]
கரூரில் இறந்த குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் நிதியுதவி – விஜய் அறிவிப்பு
கரூரில் பரப்புரையின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் […]
கரூர் துயரத்தைப் போன்று இனி நடக்கக் கூடாது – பிரேமலதா வேண்டுகோள்.!
கரூர் துயரத்தைப் போன்று இனி நடக்கக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா […]
கரூர் உயிரிழப்பில் 50 இலட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க திருமாவளவன் கோரிக்கை.!
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவியை […]
புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு.!
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நேர்ந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது […]
விஜய் கூட்டத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே காரணம் – எடப்பாடி.!
கரூரில் மின்சாரத் தாக்குதலை அடுத்துக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் […]
அரசியல் தலைவர்கள் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல்.!
கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ள அரசியல் தலைவர்கள், கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு […]
தவெக கூட்டத்தில் உயிரிழந்தோர்க்கு திரௌபதி முர்மு, சி.பி.இராதாகிருஷ்ணன் இரங்கல்
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் உயிரிழந்ததற்குக் குடியரசுத் தலைவர் […]
Karur : அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.!
கரூர் அரசு மருத்துவமனைக்குத் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். […]
கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு பத்து இலட்ச ரூபாய் நிதியுதவி..!
கரூரில் தவெக கூட்டத்தில் நேர்ந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பத்து இலட்ச […]
இரவோடு இரவாக மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல்.! – மு.க ஸ்டாலின்.!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 95 பேர் மருத்துவமனையில் […]
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நரேந்திர மோடி இரங்கல்..!
கரூரில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மேற்கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் […]
44 பேர் பேர் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகத் தகவல்.!
கரூரில் தவெக கூட்டத்தில் நேர்ந்த நெரிசல் குறித்துத் தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு.!
கரூரில் நேர்ந்த கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். […]
2027ஆம் ஆண்டில் புல்லட் ரயில் – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
மும்பை – அகமதாபாத் இடையான புல்லட் ரயில் திட்டத்தில் சூரத் – பிலிமோரா […]
4ஜி இணையச் சேவையை Bsnl வழங்குவது நமது நாட்டுக்கே பெருமை – பிரதமர் மோடி !
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி 4ஜி இணையச் சேவையை பிஎஸ்என்எல் வழங்குவது […]
இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்கல்! டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!!
வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமரும், ராணுவ தளபதியும் சந்தித்து பேசியதால் […]
ஆசிய கோப்பை : இலங்கை வீழ்த்தியது இந்தியா!!
ஆசிய கோப்பை தொடர் போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை இந்தியா வீழ்த்தியுள்ளது. […]
இன்று 18 மாவட்டங்களில் கனமழை..வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் அடுத்த சில மணிநேரங்களில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான […]
திமுக மாவட்ட செயலாளர்களுக்கு செக்..முதலமைச்சர் அதிரடி.!
திமுகவில் கட்சி பணிகளை சரியாக செய்யாத மாவட்ட செயலாளர்களை நீக்கும் நடவடிக்கையில் கட்சி […]
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்..!
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். இவர் அதிமுகவின் […]
ரேபிஸ் நோய் பாதிப்பால் 25 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்
கோவையில் ரேபிஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பாதித்த 25 நாய்கள் […]
ஆசிய கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல்
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதல் முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல் […]
ஐக்கிய நாடுகள் சபையில், எனக்கு எதிராக நாசவேலை – டிரம்ப்
ஐக்கிய நாடுகள் சபையில், எனக்கு எதிராக நாசவேலை செய்ததை குறித்து அமெரிக்க அதிபர் […]
