Madhya pradesh : கிணற்றில் கழிவுநீர் கலந்த நீரைக் குடித்ததால் 60 பேர் பாதிப்பு.!

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒரு கிணற்றில் கழிவுநீர் கலந்த நீரைக் குடித்ததால் […]

8 போர்களை நிறுத்தி மக்களின் உயிர்களைக் காத்துள்ளதாக டிரம்ப் பெருமிதம்..!

எட்டு மாதத்தில் எட்டுப் போர்களை நிறுத்திப் பல கோடி மக்களின் உயிர்களைக் காத்துள்ளதாகவும், […]

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

கடலோரத் தமிழகம் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி […]

மோடி ஆட்சியில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாக அமித் ஷா பெருமிதம்.!

பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பான எல்லைக்குள் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாகத் […]

Bangladesh : ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 16-தொழிலாளர்கள் பலி.!

வங்காளதேச தலைநகர் டாக்காவில், ரூப்நகர் பகுதியில், வங்காளதேச வர்த்தக பல்கலைக்கழகத்திற்கு, எதிரேயுள்ள  ரசாயன […]

கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா-ஓடிங்கா மாரடைப்பால் காலமானார்.!

கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா-ஓடிங்கா மாரடைப்பால் காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் […]

தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிற நிலையில், நான்கு மாவட்டங்களில் பலத்த […]

AI பணியாளர்களையே வேலையை விட்டு தூக்கிய Google..200 பேர் வேலை பறிபோனது.!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த […]

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்..! செல்போனில் வெளியான முக்கிய ஆதாரம்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணைக் கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் […]

Thiruvallur : பழவேற்காடு கடற்கரையில் போதிய வசதிகள் இல்லை – பயணிகள் அவதி

திருவள்ளூர் மாவட்டத்தில் கடற்கரைச் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காடு பேருந்து நிலையத்தில் அடிப்படை […]

தீபாவளியையொட்டித் தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்களை இயக்கம்.!

தீபாவளியையொட்டித் தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. […]

முன்னாள் படைவீரர்களுக்கு நிதியுதவியை இருமடங்கு உயர்த்த ஒப்புதல்.!

முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போருக்குமான நிதியுதவியை இருமடங்கு உயர்த்துவதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் […]

Maharastra : நக்சல்பாரி இயக்கத் தளபதி வேணுகோபால் ராவ் உட்பட 60 பேர் சரண்..!

மகாராஷ்டிரத்தின் கச்சிரோலியில் நக்சல்பாரி இயக்கத்தின் தளபதி மல்லோசுல வேணுகோபால் ராவ் உட்பட அறுபது […]

வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடை தளர்வு.!

தில்லியில் தீபாவளியையொட்டி வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் […]

அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி.!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய […]