Tamilnadu : விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடக்கம்..!

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். […]

Mexico : கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 64-பேர் பலி..!

மெக்சிகோவில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்,  64-பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் மத்திய மற்றும் […]

Theni : ஆற்றில் தள்ளிவிட்டுக் கொல்லப்பட்டவரின் உடல் கண்டெடுப்பு..!

தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் ஆற்றில் தள்ளிவிட்டுக் கொல்லப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது […]

பயங்கரவாதிகளை நமது இராணுவம் தேடிச் சென்று வேட்டையாடும் – அமித் ஷா

இந்தியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் உலகின் எந்தப் பகுதிக்கு ஓடி ஒளிந்தாலும் […]

தில்லியில் இந்திய பிரதமர் மோடியும் , குரேல்சுக் உக்னாவும் சந்திப்பு..!

தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவும் இருநாட்டு […]

தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி – நிதிஷ் குமாரை ஓரங்கட்டும் பாஜக

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் […]

சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக திருமா – ஸ்டாலின் சந்திப்பு..!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு […]

ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை – சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் […]

Haryana : ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி.!

அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் […]

தேர்தலில் விளம்பரங்களுக்கு முன்கூட்டிச் சான்று பெற தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் விளம்பரங்களை முன்கூட்டிக் காட்டிச் […]

கூகுள் அதானி நிறுவனங்கள் மிகப்பெரிய AI டேட்டா சென்டர் அமைப்பதாக அறிவிப்பு..!

கூகுளும் அதானியும் இணைந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய தரவு மைய […]

ஐ.நா. அமைதிப்படையில் 2 இலட்சத்து 90 ஆயிரம் இந்திய வீரர்கள் பங்கேற்ப்பு.!

கடந்த பத்தாண்டுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஐ.நா. அமைதி காக்கும் திட்டங்களில் இந்தியாவில் இருந்து […]

கரூர், கிட்னி திருட்டு, ஆம்ஸ்ட்ராங்…ஒரே நாளில் 3 பின்னடைவுகள்.!

தமிழக அரசுக்கு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் மூன்று பின்னடைவுகள்   ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக […]

எடப்பாடி வேன் மீது ஏறி ஒப்பாரி..! செல்வப்பெருந்தகை முரட்டு அட்டாக்..

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் தர அரசியல் […]

துர்க்காபூரில் மாணவியைக் கூட்டுப் பாலியல் செய்த கயவர்கள் கைது..!

மேற்கு வங்கத்தின் துர்க்காபூரில் மருத்துவக் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த […]

தீபாவளியை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்கம்.!

தீபாவளித் திருநாளையொட்டிச் சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய நகரங்களி இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வதற்கான […]

தில்லியில் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் மோடி..!

தில்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார். […]