மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சக மாணவர் – பள்ளியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் குறிப்பாக , தென் மாவட்டங்களில் அதிகமான வன்முறைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், […]

தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

‘அமரன்’ படத் தியேட்டரில் குண்டு வீச்சு !

திருநெல்வேலி: ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் […]

பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்-போலீசார் வலைவீச்சு!

நெல்லை  : நெல்லை அருகே சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் […]

Nellai:பிளஸ்-2 மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது!

மாணவியின் ஆபாச படங்களைச் சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகப் போலீஸ்காரர் மிரட்டியுள்ளார். நெல்லை:நெல்லை மாவட்டம் களக்காடு […]

Tirunelveli:நீட் பயிற்சி மையத்தில் சித்திரவதை; மாணவிமீது காலணியை வீசியக் கொடூரம்!

திருநெல்வேலியில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சி […]

RainAlert:கடற்கரைக்கு யாரும் போகாதீங்க… வானிலை மையம் எச்சரிக்கை!

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக […]

Sankarankovil murder case:4 பேருக்குத் தூக்கு: நெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் […]

Tamiraparani River:மன சாட்சியே இல்லையா? கேள்விகளால் அதிகாரிகளை அலறவிட்ட நீதிபதிகள்!

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சியில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக […]

Nellai:வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!

வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். நெல்லை:நண்பனின் புதுமனை புகுவிழாவிற்கு […]

Nellai:கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது!

வழக்கில் தொடர்புடைய மற்றொரு பேராசிரியரைப் போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை:நெல்லை மாநகர பகுதியில் […]

Radhapuram:வாஷிங் மெஷினில் போட்டு மூடி 3 வயது குழந்தை படுகொலை!

ராதாபுரம்:நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 36). […]

Nainar Nagendran:அ.தி.மு.க-பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி!

நெல்லை:நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மேற்கு […]

VOC Birthday:தன் கடைசி மூச்சு வரை அஞ்சாத தலைவன்.. இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்..!

கடுமையான தண்டனைக்கு பிறகும் தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை வ.உ.சி. […]

NELLAI:EPS மீது வெடிகுண்டு வீசுவோம்’- மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!

நெல்லை:சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போலீஸ் அவசர உதவி எண் […]

Nellai Corporation:புதிய மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு!

கடந்த 5-ந்தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். […]

Tirunelveli Crime:கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக் கூறு போட்ட கும்பல்! பார்த்துக் கதறிய தந்தை!

நெல்லையில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

Nellai:மாநகராட்சியின் புதிய மேயராகக் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தேர்வு!

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். […]

Southern Railway: ரயில் பயணிகளுக்குக் குட்நியூஸ்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 […]

Panakudi:தோட்டத்தில் புகுந்து 10 ஆடுகளைக் கடித்து கொன்ற சிறுத்தை புலி!

பணகுடி:நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்குச் சொந்தமான […]

Congress Jayakumar death case:சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை!

நெல்லை:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் […]

MayorSaravanan:கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் ராஜினாமா..பரபர பின்னணி!

கோவை:தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் […]

Nellaiappar Temple Anni festival:நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: 4 வடங்கள் அறுந்ததால் பரபரப்பு!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது தேரின் 4 வடங்கள் அடுத்தடுத்து […]

Mancholai:தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து […]

Tirunelveli:மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம்மீது தாக்குதல்..அதிமுக கண்டனம்!

சாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு […]

Krishnasamy : மாஞ்சோலை தேயிலை தோட்டத்தைத் தமிழக அரசே நடத்த வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தைத் தமிழக அரசே ஏற்று […]

Congress Jayakumar death case: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை!

நெல்லை:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமரண வழக்கைச் […]

School College Holiday: ஜூன் 21-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் […]

Jayakumar death case : எந்த முன்னேற்றமும் இல்லை; விழி பிதுங்கும் சிபிசிஐடி அதிகாரிகள்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் […]

Jayakumar death case:சபாநாயகர் அப்பாவுவிடம் சிபிசிஐடி விரைவில் விசாரணையா?

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண […]

Jayakumar death case:அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு ஓரிரு நாளில் சம்மன்!

ஜெயக்குமார் மரண வழக்கில்அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் […]

Police Vs Transport:காவல்துறை Vs போக்குவரத்துத்துறை: பஞ்சாயத்து ஓயுமா?

காவல்துறைக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து […]

congress Jayakumar death:20 நாள் ஆகியும் துப்புகிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஜெயக்குமார் தனசிங் எப்படி இறந்தார் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியாததால் போலீசார் […]

Nanguneri:காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை..போக்குவரத்து துறை அதிரடி!

நாங்குநேரி காவலர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து துறை […]