தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் […]

மேளதாளம் முழங்க நடந்த மகா கும்பாபிஷேகம்..!

பணகுடி இராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் நம்பிசிங்கபெருமாள் கோவில் கும்பாபிஷேக […]

நெல்லை வந்த முதல்வர் ..பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு.!

இன்று திருநெல்வேலிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் […]

இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கனமழை.!

இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் […]

அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை – வானிலை மையம் தகவல்..!

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக் கடல் நோக்கி […]

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிற நிலையில், நான்கு மாவட்டங்களில் பலத்த […]

நயினாருக்கு அண்ணாமலை ஆப்பு : மகிழ்ச்சியில் ஓபிஎஸ்

திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்று முதல் முன்னாள் […]

வசந்தி தேவி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

மூத்த கல்வியாளரும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி […]

Tirunelveli: மாற்றுச் சாதிப் பெண்ணைக் காதலித்ததால் வெட்டிக் கொலை..!

திருநெல்வேலியில் மாற்றுச் சாதிப் பெண்ணைக் காதலித்ததால் வெட்டிக் கொல்லப்பட்ட கவின்குமார் கொலையைக் கண்டித்துள்ள […]

மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சக மாணவர் – பள்ளியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் குறிப்பாக , தென் மாவட்டங்களில் அதிகமான வன்முறைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், […]

தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

‘அமரன்’ படத் தியேட்டரில் குண்டு வீச்சு !

திருநெல்வேலி: ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் […]

Nellai:பிளஸ்-2 மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது!

மாணவியின் ஆபாச படங்களைச் சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகப் போலீஸ்காரர் மிரட்டியுள்ளார். நெல்லை:நெல்லை மாவட்டம் களக்காடு […]

Tirunelveli:நீட் பயிற்சி மையத்தில் சித்திரவதை; மாணவிமீது காலணியை வீசியக் கொடூரம்!

திருநெல்வேலியில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சி […]

RainAlert:கடற்கரைக்கு யாரும் போகாதீங்க… வானிலை மையம் எச்சரிக்கை!

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக […]

Sankarankovil murder case:4 பேருக்குத் தூக்கு: நெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் […]

Tamiraparani River:மன சாட்சியே இல்லையா? கேள்விகளால் அதிகாரிகளை அலறவிட்ட நீதிபதிகள்!

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சியில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக […]

Nellai:வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!

வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். நெல்லை:நண்பனின் புதுமனை புகுவிழாவிற்கு […]

Nellai:கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது!

வழக்கில் தொடர்புடைய மற்றொரு பேராசிரியரைப் போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை:நெல்லை மாநகர பகுதியில் […]

Radhapuram:வாஷிங் மெஷினில் போட்டு மூடி 3 வயது குழந்தை படுகொலை!

ராதாபுரம்:நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 36). […]

Nainar Nagendran:அ.தி.மு.க-பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி!

நெல்லை:நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மேற்கு […]

VOC Birthday:தன் கடைசி மூச்சு வரை அஞ்சாத தலைவன்.. இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்..!

கடுமையான தண்டனைக்கு பிறகும் தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை வ.உ.சி. […]

NELLAI:EPS மீது வெடிகுண்டு வீசுவோம்’- மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!

நெல்லை:சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போலீஸ் அவசர உதவி எண் […]

Nellai Corporation:புதிய மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு!

கடந்த 5-ந்தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். […]

Tirunelveli Crime:கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக் கூறு போட்ட கும்பல்! பார்த்துக் கதறிய தந்தை!

நெல்லையில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

Nellai:மாநகராட்சியின் புதிய மேயராகக் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தேர்வு!

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். […]

Southern Railway: ரயில் பயணிகளுக்குக் குட்நியூஸ்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 […]

Panakudi:தோட்டத்தில் புகுந்து 10 ஆடுகளைக் கடித்து கொன்ற சிறுத்தை புலி!

பணகுடி:நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்குச் சொந்தமான […]

Congress Jayakumar death case:சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை!

நெல்லை:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் […]

MayorSaravanan:கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் ராஜினாமா..பரபர பின்னணி!

கோவை:தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் […]

Nellaiappar Temple Anni festival:நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: 4 வடங்கள் அறுந்ததால் பரபரப்பு!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது தேரின் 4 வடங்கள் அடுத்தடுத்து […]