Andra : 13 ஆயிரத்து 430 கோடி திட்ட பணிகளுக்கு, அடிக்கல் நாட்டுகிறார் நரேந்திர மோடி!

ஆந்திராவிற்கு  வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடி,  ரூபாய் 13-ஆயிரத்து 430 கோடி திட்ட […]

தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிற நிலையில், நான்கு மாவட்டங்களில் பலத்த […]

பேருந்துகளில் பயணம் செய்ய 2 இலட்சத்து 96 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு..!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என தமிழக […]

AI பணியாளர்களையே வேலையை விட்டு தூக்கிய Google..200 பேர் வேலை பறிபோனது.!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த […]

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்..! செல்போனில் வெளியான முக்கிய ஆதாரம்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணைக் கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் […]

தவெக தலைவர் விஜயுடன் ரகசிய சந்திப்பு..சந்திப்பில் பேசியது என்ன.?

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் […]

Thiruvallur : பழவேற்காடு கடற்கரையில் போதிய வசதிகள் இல்லை – பயணிகள் அவதி

திருவள்ளூர் மாவட்டத்தில் கடற்கரைச் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காடு பேருந்து நிலையத்தில் அடிப்படை […]

தீபாவளியையொட்டித் தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்களை இயக்கம்.!

தீபாவளியையொட்டித் தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. […]

Tamilnadu : 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக் […]

காசாவை மறுகட்டமைப்பு செய்ய அமெரிக்கா உதவி செய்யும் என டிரம்ப் அறிவிப்பு.!

பழைய பகையை ஒதுக்கி வைத்து தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் […]

முன்னாள் படைவீரர்களுக்கு நிதியுதவியை இருமடங்கு உயர்த்த ஒப்புதல்.!

முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போருக்குமான நிதியுதவியை இருமடங்கு உயர்த்துவதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் […]

Maharastra : நக்சல்பாரி இயக்கத் தளபதி வேணுகோபால் ராவ் உட்பட 60 பேர் சரண்..!

மகாராஷ்டிரத்தின் கச்சிரோலியில் நக்சல்பாரி இயக்கத்தின் தளபதி மல்லோசுல வேணுகோபால் ராவ் உட்பட அறுபது […]

வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடை தளர்வு.!

தில்லியில் தீபாவளியையொட்டி வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் […]

அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி.!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய […]

CBI விசாரணை முறையானதாக இல்லை என உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு..!

டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கை என அமலாக்கத் துறைக்கு […]

Tamilnadu : விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடக்கம்..!

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். […]

Mexico : கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 64-பேர் பலி..!

மெக்சிகோவில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்,  64-பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் மத்திய மற்றும் […]

டாஸ்மாக்கில் ஊழல் தலைவிரித்தாடுகிறது..கொதித்த அமலாக்கத்துறை..!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் உச்ச […]

Theni : ஆற்றில் தள்ளிவிட்டுக் கொல்லப்பட்டவரின் உடல் கண்டெடுப்பு..!

தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் ஆற்றில் தள்ளிவிட்டுக் கொல்லப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது […]

Bihar : நிதிஷ்குமார் வீட்டின் முன்பு MP ஒருவர் போராட்டம் ..!

பீகாரில் ஐக்கிய ஜனதாதளச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் […]

பயங்கரவாதிகளை நமது இராணுவம் தேடிச் சென்று வேட்டையாடும் – அமித் ஷா

இந்தியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் உலகின் எந்தப் பகுதிக்கு ஓடி ஒளிந்தாலும் […]

தில்லியில் இந்திய பிரதமர் மோடியும் , குரேல்சுக் உக்னாவும் சந்திப்பு..!

தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவும் இருநாட்டு […]

தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி – நிதிஷ் குமாரை ஓரங்கட்டும் பாஜக

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் […]

சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக திருமா – ஸ்டாலின் சந்திப்பு..!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு […]

ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை – சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் […]

Haryana : ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி.!

அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் […]

தேர்தலில் விளம்பரங்களுக்கு முன்கூட்டிச் சான்று பெற தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் விளம்பரங்களை முன்கூட்டிக் காட்டிச் […]

RSS அமைப்பினர் மிரட்டுவதாக பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு..!

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, கடந்த இரண்டு நாட்களாகத் தனக்குச் செல்பேசியில் இடைவிடாமல் […]

கூகுள் அதானி நிறுவனங்கள் மிகப்பெரிய AI டேட்டா சென்டர் அமைப்பதாக அறிவிப்பு..!

கூகுளும் அதானியும் இணைந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய தரவு மைய […]