காமராஜ் படத்தை நாட்டுடைமையாக்குங்கள் – முதல்வரிடம் கோரிக்கை!

காமராஜ் திரைப்படத்தை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சர் […]

காவலர் தேர்வில் அநீதி – தமிழக அரசுக்கு எதிராகக் கொதிக்கும் அன்புமணி!

காவல்துறைப் பணியில் சேர இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் […]

சபரிநாதன் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற […]

இலக்கிய ஆளுமை பூமணி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

அடித்தட்டு மக்கள் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியவர் எழுத்தாளர் […]

அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வேண்டுகோள்!

கவர்னரிடம் புகார் கொடுக்கும் அரசியல் கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று […]

அரசு வழக்கறிஞர் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 விழுக்காடு நேர்மையாக நடைபெற்றுள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் […]

கீழடி, பெருநை 3D மாதிரிகள் – பள்ளி மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கீழடி மற்றும் பெருநை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட […]

“ராக்கெட் வேகத்தில் குதிரை பேரம்” – அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழக அரசு ராக்கெட் வேகத்தில் குதிரை பேரத்தை நடத்திக் கொண்டிருப்பதாக […]

புதிய நியாயவிலைக் கடை திறப்பு – அமைச்சர் காந்திராஜ்!

சின்ன மோசூர் பகுதியில் 12 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட […]

“த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும்” – பெ. சண்முகம் உறுதி!

த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் […]

நத்தம் புறம்போக்கு நிலங்கள் – பட்டா வழங்க அரசு திட்டம்!

நத்தம் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்குப் பட்டா வழங்குவதற்கான நடைமுறை மாற்றங்களை உருவாக்கி வருவதாக […]

ஆளுநருக்கு ஆய்வு செய்ய உரிமையில்லை – அமைச்சர் நிர்மல் குமார்!

அரசு திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநரை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல் […]

“சமரசம் இல்லாத சட்டம்-ஒழுங்கு” – முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களையும், சட்டம்-ஒழுங்கையும் பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட […]

பெண்கள் பாதுகாப்பு – ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஐ.பி.எஸ் […]

தலைமைச் செயலகத்தில் உயர் மட்டக் கூட்டம் – முதல்வர் விஜய்!

சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு […]

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், […]

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் ரத்து – தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்குவதற்கான சாத்திய அறிக்கை தயார் […]

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஜோசப் விஜய்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள், 18 […]

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் – செப். 15-ல் தொடக்கம்!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி […]

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள்!

கடந்த ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் […]

மத மோதலை ஏற்படுத்தத் திமுக அரசு முயற்சி:அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத மோதலை ஏற்படுத்தத் திமுக அரசு […]

புதுச்சேரி தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவில் 100% தேர்ச்சி பெற்று சாதனை ..!

புதுச்சேரி தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவில் 100% தேர்ச்சி […]

தைப்பூசத் திருவிழாவுக்கு தலைவர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா எனத் […]

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற எச்.ராஜாவை தடுத்து நிறுத்திய போலீசார்!

காரைக்குடி: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு அருந்தியதாக எழுந்த சர்ச்சையால் […]

இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக அரசுதான் – வானதி சீனிவாசன்!

கோவை: இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக அரசுதான். இந்துக் கோயில் […]

காலை உணவு திட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து!

சென்னை: 1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டம் […]

இனி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்!

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்-அப் மூலம் வழங்க அரசு […]

அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை சரிபார்க்க கால அவகாசம்-உச்சநீதிமன்றம்!

அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து மாநில […]

நாம் தமிழர் கட்சியில் இருந்து முன்னாள் மாவட்ட செயலாளர் விலகல்!

நாமக்கல்:  நாம் தமிழர் கட்சியிலிருந்து நாமக்கல் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமையில் […]

92% சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்துவிட்டது!

புதுடெல்லி:  தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் 92 சதவீதம் முடிந்துவிட்டதாக அம்மாநில […]