Saudi Arabia : பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் உயிரிழப்பு..!

சவூதி அரேபியாவில் பேருந்து லாரி மீது மோதித் தீப்பிடித்து எரிந்ததில் மக்காவில் இருந்து […]

விதைகளின் ஆராய்ச்சிக்கு அதிக நிதியைச் செலவிட சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்!

வேளாண்துறையில் விதைகளின் ஆராய்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அதிக நிதியைச் செலவிட வேண்டும் என்று மத்திய […]

Karaikal : தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

காரைக்காலில் தொடர் மழை பெய்ததால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் […]

பீகாரின் வெற்றி திமுகவிற்கு பயத்தை உண்டாக்கியுள்ளது என கே.டி.ராகவன் பேச்சு.!

பீகாரின் வெற்றி திமுகவிற்கு மிகுந்த பயத்தை உண்டாக்கியுள்ளது என மாநில பிரிவு அமைப்பாளர் […]

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்.!

56 ஆவது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், […]

ரஷ்யாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை.. ஜெலன்ஸ்கி அறிவிப்பு.!

கைதிகளை பரிமாற்றுவது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி […]

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்.!

இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் […]

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.!

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் […]

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி கிடைப்பதாக தலைவர் மோகன் பகவத் பேச்சு..!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்குக் குரு தட்சிணை மூலம் நிதி கிடைப்பதாக அந்த அமைப்பின் தலைவர் […]

பயங்கரவாதத்தை உறுதியாகவும் கடுமையாகவும் ஒடுக்க வேண்டும் – சசிதரூர் பேச்சு.!

பயங்கரவாதத்தை உறுதியாகவும் கடுமையாகவும் ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் […]

ஆந்திரத்தில் முதலீடு குறித்த ஸ்டாலின் பேச்சிற்கு எதிர்வினை ஆற்றிய நைனார்..!

தமிழகத்தில் 1720 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் ஹ்வாசங், அதை […]

அடுத்த 3 மணி நேரத்திற்க்குள் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் […]

தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் இன்று SIR – க்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட […]

பிகாரின் அடுத்த முதல்வர் யார்..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை அனைத்து நாடுகளும் உற்றுநோக்கின.பிஹாரில் ரகுல்கந்திக்கும் , மோடிக்கும் இடையேயான […]

அமெரிக்காவின் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம்..!

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்தக் கூடுதல் வரியை நீக்குவதாக அதிபா் […]

கீழ்த்தரமானச் செயலை செய்தவர் எடப்பாடி என்று டி.ஆர்.பி.ராஜா பேச்சு..!

தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் அரசுத் துறை சார்ந்தவர்களை அவமதிக்கும் கீழ்த்தரமானச் செயலை எடப்பாடி […]

முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை நிராகரித்துள்ளது என மோடி பேச்சு.!

பீகார் தேர்தலில் முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை நிராகரித்துள்ளது என பிரதமர் மோடி […]

எடப்பாடி இல்லாவிட்டால் அதிமுக என்ன ஆகும்? அதிர்ச்சி தரும் பரபரப்பு ரிப்போர்ட்..! 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை குறிவைத்து அவரை எப்படியாவது தலைமை பீடத்தில் […]

மாம்பழச் சின்னம் தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு: அதிர்ச்சியில் ராமதாஸ்..!

கடந்த எட்டு மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மருத்துவர் ராமதாசுக்கும் மகன் […]

“Laloo Prasad Yadav”அரசியலில் இருந்து ஓய்வு…தேர்தல் முடிவுக்கு பின் திடீர் அறிவிப்பு.!

ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா […]

காபி, வாழைப்பழம், மாட்டிறைச்சி பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு – டிரம்ப்.!

பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் மஜ்லிஸ் கட்சியின் வேட்பாளர்கள் 5 பேர் வெற்றி பெற்றுள்ள […]

மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்.!

சென்னையில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி […]

243 இடங்களில் 202 தொகுதிகளில் வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி..!

பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கும், மக்களுக்கும் […]

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு..!

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நௌகாம் காவல்நிலையத்தின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 9 […]

விடுதலைப் வீரர் பிர்சா முண்டாவின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150ஆம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டிக் குடியரசுத் தலைவர், […]