பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசிம் முனீர் எச்சரிக்கை.!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் விரைவில் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் […]

இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த இனிப்பு எது தெரியுமா..?

இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கடையில் தீபாவளியையொட்டி 24 காரட் தங்கத்தில் செய்த […]

Maharastra : நக்சல்பாரி இயக்கத் தளபதி வேணுகோபால் ராவ் உட்பட 60 பேர் சரண்..!

மகாராஷ்டிரத்தின் கச்சிரோலியில் நக்சல்பாரி இயக்கத்தின் தளபதி மல்லோசுல வேணுகோபால் ராவ் உட்பட அறுபது […]

வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடை தளர்வு.!

தில்லியில் தீபாவளியையொட்டி வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் […]

அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி.!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய […]

பயங்கரவாதிகளை நமது இராணுவம் தேடிச் சென்று வேட்டையாடும் – அமித் ஷா

இந்தியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் உலகின் எந்தப் பகுதிக்கு ஓடி ஒளிந்தாலும் […]

தில்லியில் இந்திய பிரதமர் மோடியும் , குரேல்சுக் உக்னாவும் சந்திப்பு..!

தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவும் இருநாட்டு […]

ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை – சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் […]

Haryana : ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி.!

அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் […]

West Bengal : மீண்டும் அரங்கேறிய மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் […]

துர்க்காபூரில் மாணவியைக் கூட்டுப் பாலியல் செய்த கயவர்கள் கைது..!

மேற்கு வங்கத்தின் துர்க்காபூரில் மருத்துவக் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த […]

காலிஸ்தான் இருந்து பொற்கோவிலை மீட்க இராணுவ நடவடிக்கை.!

காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து பொற்கோவிலை மீட்க இராணுவ நடவடிக்கை எடுத்தது தவறானது என்றும், […]

தில்லியில் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் மோடி..!

தில்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார். […]

பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 13-பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் காவல் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், 7 காவல்துறையினர் 6 […]

Mexico : புரட்டிப்போட்ட கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 28 பேர் பலி.!

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 28 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் மத்திய […]

கடந்த 11-ஆண்டுகளில் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு.!

கடந்த 11-ஆண்டுகளில் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளதாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், […]

கோல்டிரிப் இருமல் மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தை உட்கொண்டு உயிரிழந்த குழந்தைகளின் […]

ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சருடன் […]

கோல்டிரிப் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழப்பு..!

மத்தியப் பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அந்த மருந்தைத் […]

Himachal pradesh : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மோடி நிவாரணம் அறிவிப்பு.!

இமாச்சல;ப் பிரதேசத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். இமாச்சல […]

கெயிர் ஸ்டார்மர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை.!

இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை மகாராஷ்டிர […]

செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்கு உரிமம் வழங்கல்..!

இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்கு மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மத்தியத் தகவல் […]

Bihar : சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாகத் நடத்தப்படும் என்று அறிவிப்பு.!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாகத் […]

பேரிடரால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதற்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்.!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கனமழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதற்குக் குடியரசுத் […]

விஜயதசமியையொட்டி நாடு முழுவதுமுள்ள கோவில்களில் தசரா விழா கொண்டாட்டம் !

விஜய தசமியையொட்டி நாடு முழுவதுமுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான […]

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!

மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் […]

வன்முறையில் ஈடுபடுவதுதான் குற்றமே – அசாதுதீன் ஓவைசி பேச்சு..!

வன்முறையில் ஈடுபடுவதுதான் குற்றமே ஒழிய, ஐலவ் முகமது என்று முழக்கமிடுவது எப்படிக் குற்றமாகும் […]

தவெக கூட்டத்தில் உயிரிழந்தோர்க்கு திரௌபதி முர்மு, சி.பி.இராதாகிருஷ்ணன் இரங்கல்

கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் உயிரிழந்ததற்குக் குடியரசுத் தலைவர் […]

 4ஜி இணையச் சேவையை Bsnl வழங்குவது நமது நாட்டுக்கே பெருமை – பிரதமர் மோடி !

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி 4ஜி இணையச் சேவையை பிஎஸ்என்எல் வழங்குவது […]