
பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதியதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, வந்தே பாரத் ரயில் மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்ட நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தோரின் குடுத்தினருக்கு, பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.


