பருவமழை காரணமாக கடலூருக்கு விரைந்த மீட்புப் படையினர்!

வடகிழக்குப் பருவமழை காரணமாகக் கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ள […]

நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

டிட்வா புயல்  காரணமாக நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4 ஆம் […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கனமழை எச்சரிக்கை குறித்து ஆலோசனை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழை எச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை […]

மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.!

தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய தென்னிலங்கை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் […]

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை.!

இன்று நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது […]

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக இன்று நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. […]

இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் […]

Karaikal : தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

காரைக்காலில் தொடர் மழை பெய்ததால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் […]

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்.!

இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் […]

அடுத்த 3 மணி நேரத்திற்க்குள் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் […]

வங்கக் கடலில் அடுத்த ஏழு நாட்களுக்குக் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பில்லை .!

வங்கக் கடலில் அடுத்த ஏழு நாட்களுக்குக் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பில்லை என்று […]

சென்னையில் முழுவதும் இன்று பரவலாக மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான போரூர், ராமபுரம், ஆலப்பாக்கம், மதுரவாயில், நெற்குன்றம், பூவிருந்தவல்லி ஆகிய […]

மோந்தா புயல் தாக்கியதில் பல்லாயிரம் எக்டேர் பரப்பில் பயிர்கள் சேதம்..!

ஆந்திர மாநிலத்தில் மோந்தா புயல் தாக்கியதில் பல்லாயிரம் எக்டேர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. […]

முருகன் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம்.!

திருச்செந்தூா் முருகன் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி இன்று மாலை சூரசம்காரம் நடைபெறுவதால் அங்கு இலட்சக்கணக்கான […]

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தமிழ்நாட்டில் 6 […]

நாளை முதல் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு […]