மும்மொழி கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு! பாஜகவில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்!

ரஞ்சனா நாச்சியார், பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கும்போது, அவர் தனது மனப்போக்குகளை […]

நாதகவில் இருந்து வெளியேறிய காளியம்மாள்!

காளியம்மாள், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், கட்சியிலிருந்து விலகுவதாக […]

அ.தி.மு.க. தலைமையிலான வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது – எடப்பாடி பழனிசாமி!

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட […]

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி!

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண மத்திய அரசுக்குப் பாமக தலைவர் […]

EMI செலுத்துவதில் இந்தியர்களின் சம்பளம் குறைவாகிறது!

இந்தியர்கள் தங்களின் மாத சம்பளத்தில் 3ல் ஒரு பங்கினை இ.எம்.ஐ. செலுத்துவதற்காக பயன்படுத்துகிறார்கள் […]

மத்திய அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி!

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிடில் ரூ.5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு ஏற்படும் என மத்திய […]

பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும போராட்டம் – தி.மு.க. அறிவிப்பு!

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட மற்றும் மாநில அமைப்பாளர்களின் கூட்டம் இன்று அண்ணா […]

கல்வியை அரசியலாக்க வேண்டாம் – தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் முமொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி […]

பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் – அமைச்சர் சாமிநாதன்!

கோவை: கோவை அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று உலக தாய்மொழி தினம் […]

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ரெயில் பெட்டி அருகே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு!

சென்னை: ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் தனியாகப் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு பாலியல் […]

உலகெங்கும் பரவட்டும் உயர்தனிச் செம்மொழி – முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எம்மொழிக்கும் […]

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

அரசியல் அநாகரீகத்தின் உச்சம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

கரூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

பதவியேற்ற 4 ஆண்டுகளில் 3முறை மட்டுமே டெல்லி சென்ற புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரி: புதுவை குயவர்பாளையத்தைச் சேர்ந்த அசோக்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் […]

புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா – அமுதா!

சென்னை ஷெனாய் நகரில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் […]

இன்று “அமுத கரங்கள்” திட்டம் தொடக்கம் – துர்கா ஸ்டாலின்!

சென்னை: மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமானவர், வரும் 1-ந்தேதி 72-வது பிறந்த நாளைக் […]

மகா கும்பமேளா: பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை!

மகா கும்பமேளா என்பது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பரந்த அளவிலான ஆன்மிக […]

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. வீட்டு வாசலில் கோலமிட்ட திமுகவினர்!

தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசு மும்மொழிக்கொள்கையை கட்டாயமாக அமல்படுத்த முயல்கின்றது என திமுக […]

பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் – முதல்வர் கடிதம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி […]

நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது” – ராகுல்!

புதுடில்லி: அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான முடிவு நள்ளிரவில் எடுக்கப்பட்டதற்கு […]

திமுக மீது தமிழ்நாடு முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

வி.எம்.எஸ்.முஸ்தபா, தி.மு.க.வின் இஸ்லாமியர்களைத் திசை திருப்பும் முயற்சிகள் வெற்றியடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக […]

புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

திருச்சி மற்றும் மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படுவதன் மூலம் 10,500 பேருக்கு […]

“தமிழக மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்” – திருமாவளவன்

இந்தியாவின் கல்வி நிதி வழங்கும் முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் பற்றிய விவாதத்தில், ஒன்றிய […]

மீண்டும் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்

மீண்டும் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்!   அமெரிக்காவில் இருந்து நாடு […]

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர்!

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க […]

“தலித் மக்களின் மீதான வன்முறையை ஒப்புக் கொள்வீரா?” – பா.ரஞ்சித்!

பா.ரஞ்சித், தலித் சமூகத்திற்கான வன்முறையை ஏற்கிறீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். […]