உலகெங்கும் பரவட்டும் உயர்தனிச் செம்மொழி – முதல்வர்

Advertisements

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!

இலக்கியங்களில் மறைந்திருந்த வரலாற்றை மண்ணில் அகழ்ந்து வெளிப்படுத்தி வருகிறோம்!

அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்ட நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமைமிக்க மொழி மட்டுமல்ல; பிறமொழிகளின் துணையின்றி தனியாகச் செயல்படும் ஆற்றலுள்ள செம்மொழி!

உலகம் முழுவதும் நம் உயர்தனிச் செம்மொழி பரவட்டும்! எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *