இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு – 85க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு..!

இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தின் துனாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு, கனமழை, […]

மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்தியதால் இருபது இலட்சம் கோடி உயர்வு..!

மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்தியதால் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி நாலரை இலட்சம் கோடி […]

விசாரணையை நிறுத்தாவிட்டால் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!

பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு எதிரான விசாரணையை நிறுத்தாவிட்டால் அந்நாட்டு […]

பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள் – நடிகை கோரிக்கை

பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், பாதுகாப்புக்காகவும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வர […]

புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும்..!

புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்துச் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று […]

Sivagangai: நாட்டை உலுக்கிய அஜித்குமார் படுகொலை: பரபரப்பு தகவல்கள்.!

அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தோண்ட தோண்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி […]

மதுரை விளாச்சேரி கொலு பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு.!

மதுரை மாவட்டம் பசுமலையை அடுத்து மூலக்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விளாச்சேரி […]

ஏமனில் சரக்குக் கப்பலில் பயணித்தவர்களில் மூன்று பேர் உயிரிழப்பு

செங்கடல் பகுதியில் ஏமனைச் சேர்ந்த ஹவுதி இயக்கத்தினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் […]

தில்லி மற்றும் அரியானா மாநிலத்தில் கன மழையால் மக்கள் அவதி..!

தேசியத் தலைநகர் தில்லியிலும், அதையொட்டிய அரியானா மாநிலத்திலும் இரு நாட்களாகக் கனமழை பெய்து […]

கடன்மீட்பு நடைமுறைகள் நியாயமானதாக இருக்கவேண்டும் – நிர்மலா சீதாராமன்

வங்கியல்லா நிதி நிறுவனங்களின் கடன்மீட்பு நடைமுறைகள் நியாயமானதாவும், மதிப்புக்குரியதாகவும் இருக்க வேண்டும் என்று […]

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது எட்டு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லிக்கு […]

Amit shah : அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல வளர்ச்சிக் குழுக் கூட்டம் !

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் கிழக்கு மண்டல வளர்ச்சிக் குழுக் கூட்டம் மத்திய […]