மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்தியதால் இருபது இலட்சம் கோடி உயர்வு..!

மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்தியதால் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி நாலரை இலட்சம் கோடி […]

கீழ்மலை கிராமப்பகுதிகளில் மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – விவசாயிகள் கவலை

கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதிகளில் மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, விவசாய விளை பயிர்களை சேதபடுத்துவதால் […]

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் வசூல்! விவசாயிகள் வேதனை

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நடவு செய்த நெல்லின் அறுவடை தொடங்கியுள்ளது. இதையொட்டி […]

கள் இறக்கி போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆதரவு தெரிவித்த சீமான்!

தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று […]

கனமழையால் பயிர்கள் சேதம் – இபிஎஸ் கோரிக்கை!

சென்னை:  கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் […]

சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி !

பங்கார்பேட்டை: சாமந்தி பூக்களால் லாபம் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் அதிகளவு […]

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

அரியலூர்:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் […]

Mallikarjun Kharge:விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜ.க! விளாசிய கார்கே!

மராட்டிய மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறவுள்ள 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலை […]

Central Government:நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்!

புதுடெல்லி:மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்காப்பீடு திட்டம், கடன் […]

Anbumani Ramadoss:மேட்டூர் அணை நிரம்பபோகுது! இன்னும் சைலண்டா இருந்தா எப்படி முதல்வரே?

சம்பா சாகுபடிக்கு வசதியாக வேளாண் கூட்டுறவு சங்கம்மூலம் விதை நெல்லுக்கு ஏற்பாடு செய்ய […]

Farmers:டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம்; ராகுல் காந்தியை சந்தித்த விவசாயிகள் பரபரப்பு பேட்டி!

நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் ஆகஸ்டு 15-ந்தேதி டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு […]

Akhilesh Yadav:விவசாயிகளை மறந்து விட்டுக் கூட்டாளிகளுக்கு ஆதரவா?

புதுடில்லி: ‘விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்காமல், கூட்டாளிகளுக்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது’ […]

Union Budget 2024:விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி! இயற்கை விவசாயத்தில் 1 கோடி இளைஞர்கள்!

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பட்ஜெட்டை தயாரித்துள்ளதாகக் கூறிய […]

Delhi Farmers Protest – Kisan Mahapanchayat: “மகா பஞ்சாயத்து” போராட்டம் துவக்கிய விவசாயிகள்!

புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் “மகா பஞ்சாயத்து” போராட்டம் நடந்தது. ஹரியானா, […]

Farmers Tractor Rally: மீண்டும் பேரணியாக புறப்பட்டதால் பரபரப்பு..!

சண்டிகர்: பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி டெல்லி நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டரில் பேரணியாகப் […]

Trichy Farmers Protest: பாமாயிலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

திருச்சி: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், […]

Thanjavur – Farmers Protest: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் […]

Rahul Gandhi: நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.. விவசாயிகளுக்கு ராகுல் ஆறுதல்!

முன்னாள் ராணுவ வீரரான அந்த விவசாயியிடம், இது முற்றிலும் தவறு. நாங்கள் உங்களுடன் […]

Perambalur: விவசாயிகள் வெங்காயம், மக்காச்சோளங்களை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் வெங்காயம், மக்காச்சோளங்களை […]

Cuddalore: மாவட்ட ஆட்சியர் பங்கேற்காததால் விவசாயிகள் வாக்குவாதம்!

கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் […]

Kil Pennathur: கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் கவலை!

கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நாற்று நடவு […]

Tiruppur: ஆட்சியர் அறை முன்பாக விவசாயிகள் தர்ணா போராட்டம்!

உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறந்து விடுவது குறித்து மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், […]

Farmers Association Leader P. R. Pandian: ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும் […]

Oddanchatram: போராட்டத்திற்கு திரண்ட விவசாயிகள்!

ஒட்டன்சத்திரத்தில் போராட்டத்திற்கு திரண்ட விவசாயிகள்! விருதுநகர் மாவட்டம் முதல் கோயமுத்தூர் வரையிலான 765 […]

விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் பயிரிட அனுமதி! நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாகக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் […]

வடமாநிலங்களில் கடும் கிராக்கி!வருசநாடு பகுதியில் இருந்து முருங்ககாயை அனுப்பி வைக்கும் விவசாயிகள்!

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் முருங்கைக் காய்களுக்கு கர்நாடாக, மகாராஷ்டிரா, தெலங்கானா […]