Chennai Rain:அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை:சென்னை வானிலை […]

tamilnadu:கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி நீட்டிப்பு?

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை:தமிழக கவர்னராக இருந்து […]

Appavu:கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்!

திருவள்ளூர்: ”கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்தக் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் […]

TN Murder : இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா.? தமிழக அரசை விளாசும் பிரேமலதா!

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று காவல்துறை அதிகாரி கூறினார். […]

Engineering Admission: சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்!

பொது சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் […]

NEET exam:தமிழகத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய மேற்கு வங்காளம்!

கொல்கத்தா:நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், நீட் […]

eb bill increase in tamilnadu:தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமம் போட்டது திமுக அரசு-இபிஎஸ் விமர்சனம்!

வரிக்குதிரைக்கு மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணி விடலாம்.! எண்ண முடியாத அளவிற்கு […]

TN Assembly: சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாம் நாள் தொடங்கியது..!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாம் நாள் தொடங்கியது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் […]

கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனாக 2 அரிவாள்கள்! 400 கிலோ எடையில்18 அடி நீளமுள்ள அரிவாளை விரதமிருந்து தயாரித்த தொழிலாளி !

சிங்கம்புணரி: மதுரை அழகர்கோவிலில் உள்ள 18ம் படி கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனான 18 அடி […]

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கவுன்சலிங் தொடங்கியது!!

சென்னை : தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முதல்கட்ட கவுன்சலிங் […]

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!

சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது. […]

அனைத்து டாஸ்மாக்கிலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை: அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு: அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனை வசதி செய்யப்படும் என ஈரோட்டில் […]

சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடிய மர்ம நபர்கள்!

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு […]

வடமாநிலங்களில் கடும் கிராக்கி!வருசநாடு பகுதியில் இருந்து முருங்ககாயை அனுப்பி வைக்கும் விவசாயிகள்!

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் முருங்கைக் காய்களுக்கு கர்நாடாக, மகாராஷ்டிரா, தெலங்கானா […]

ஆடிப்பூர விழா! ஒரு லட்சத்து ஒன்று வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் […]

வெள்ளாறு-மணிமுக்தாற்றை இணைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை !

கடலூர் : மணிமுக்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை […]

மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கை! திரும்ப பெற அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை […]

வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது: அரசின் உத்தரவால் செவிலியர்கள் சிரமம்!

செவிலியர்கள் வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்ட நிலையில் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: தொழில் முதலீடுகள், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை!

சென்னை: புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, […]

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!!

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக […]

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம்: டி.கே.சிவகுமார்!

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம் […]

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு !

சென்னை:சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். […]

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை!: தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு.. திரளான பக்தர்கள் தரிசனம் ..!!

திருச்சி: ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் […]

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து […]

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை! பூக்களின் விலை கிடுகிடு உய்ர்வு !

தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ இன்று மட்டும் ரூ.300 அதிகரித்துள்ளது.குமரி:ஆடி மாதம் என்பது […]

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது!ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் !

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி:சங்கரன்கோவில் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!தமிழகத்தில் ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் விநியோகம் !

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. […]