கடையநல்லூர்: முத்துக்குமார் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் […]
Tag: crimes in india
பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர் கைது!
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாகப் பணியாற்றி […]
முறைகேடாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்த சுங்க அதிகாரிகள் கைது!
சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. […]
அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை – 5 பேர் கைது!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு […]
முறைதவறிய காதலால் புதுமண தம்பதியின் விபரீத முடிவு!
நெல்லை: சென்னை ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன்(வயது […]
நடுக்கடலில் பலகை உடைந்து விசைப்படகு மூழ்கியது – 7 மீனவர்கள் மீட்பு!
மண்டபம்: ராமேசுவரத்திலிருந்து நேற்று 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். […]
மெக்சிகோவில் லாரி மீது பேருந்து மோதி விபத்து!
தெற்கு மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கான்கன் […]
பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்த அதிசயம்!
சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டது. […]
வீட்டு வாசலில் கோலமிட்ட பெண் கழுத்தை அறுத்து கொலை!
திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஐயாபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி(வயது […]
8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆசிரியர்கள் மீது புகார்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி […]
இரவில் இரை தேடி சாலையில் சென்ற முதலை!
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் […]
விவசாயிகளை வேட்டையாட பதுங்கி வரும் புலி!
இந்தியாவின் தேசிய விலங்கான புலி அரிதான சமயங்களில் மனிதர்களை வேட்டையாடும். அண்மையில் கூடக் […]
வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 200 பேரிடம் மோசடி!
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 193 பேரிடம் ரூ.2 கோடி […]
போலி பெண் மருத்துவர் கைது!
மதுரை: மதுரை அரசரடி எல்லீஸ் நகர் பகுதியில் எரோசா என்ற பெயரில் மருத்துவமனை […]
தையல் கடைக்காரரை கட்டையால் அடித்துக் கொன்ற சிறுவன்!
ராஜஸ்தானில் ஆடைகளைத் தைத்து தரத் தாமதமானதால் தையல் கடைக்காரரைச் சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் […]
போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!
சிம்லா: இமாச்சல பிரதேசம், நூர்பூர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் […]
உத்தர பிரதேசத்தில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே இன்று அதிகாலை கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் […]
ஸ்ரீரங்கம் கோயில் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை!
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அன்பு […]
கோவில் விழாவில் கோரம்…மேடை சரிந்து 7பேர் பலி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜெயின் சமூகத்தினர் நடத்திய விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் […]
நீதிமன்ற வாசலில் வாலிபர் ஓட, ஓட வெட்டிக்கொலை!
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் […]
பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு!
புளியங்குடி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42). இவர் […]
சென்னை விமான நிலையத்தில் கடத்தலுக்கு உதவிய சுங்க அதிகாரிகள்!
சென்னை: சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், ஐபோன்கள் கடத்தப்பட்டுவதாக […]
பைக்கில் சென்ற தம்பதியை துரத்திய காட்டு யானை!
கேரளாவில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால் அங்கு யானைகளின் எண்ணிக்கையும் அதிகம். […]
பத்திரிகையாளரின் குடும்பமே பட்டப்பகலில் கொலை!
சத்தீஸ்கரில் இந்த வருட தொடக்கத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் சாலை கட்டுமான ஊழலை அம்பலப்படுத்திய […]
அமெரிக்காவில் இந்திய மாணவிக்கு கோர மரணம்..கேலியாக சிரித்த கொடூர போலீஸ்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவியைக் காரை ஏற்றிக் கொலை செய்ததாகக் […]
விறகு லாரி வர்றது தெரியாமல் மோதிய ஆம்புலன்ஸ்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர […]
நண்பரை வீட்டில் தங்க வைத்த நபர்.. நள்ளிரவில் மனைவியுடனே உல்லாசம்!
சென்னை: சென்னை அமைந்தகரையில் ஒரு நாள் இரவு அவரது ஆண் நண்பரை வீட்டில் […]
கடலூர் கடற்கரையில் அசிங்கம்!
கடலூர்: பீச்சுக்கு குடும்பத்துடன் சென்ற பெண்களிடம் குடிபோதையில் 4 பேர் அநாகரீகமாக நடந்து […]