seeman:தமிழர்களைத் திருடர்கள்போலச் சித்தரிப்பதா? – மோடிக்கு கண்டனம்!

தமிழர்களைத் திருடர்கள்போலச் சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் […]

selvaperunthagai:பிரதமர் மோடி-அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்!

மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, பேசி வருகிறாரெனச் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். […]

Kanchipuram:நில அளவை ஆய்வாளர் வீட்டில் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக நில அளவை ஆய்வாளர் […]

Broiler chicken:சர்ரு சர்ருனு ஏறிய கோழி.. வஞ்சனை செய்யும் வஞ்சிரம் மீன்!

சென்னை: மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒரு அதிர்ச்சி […]

Nanguneri:காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை..போக்குவரத்து துறை அதிரடி!

நாங்குநேரி காவலர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து துறை […]

Ramadoss:தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் அரசின் சாதனையா?

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களைக் […]

Brazil:அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்… பாதிப்பு 51 லட்சத்தைத் தாண்டியது!

பிரேசிலை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்… பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தைத் தாண்டியது. பிரேசிலில் […]

Papanasam:குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 3 சிறுத்தைகள் கூண்டுவைத்து பிடிப்பு!

பாபநாசம்: நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்தில் அடுத்தடுத்து மூன்று சிறுத்தைகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டு […]

Annamalai:பிரதமர்மீது பழி சுமத்துவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்!

பிரதமர் மோடிக்கு தமிழர்கள்மீது அளவற்ற அன்பு, மதிப்பு இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். […]

VK Pandian vs modi:முடிந்தால் சாவிகளை கண்டுபிடித்துத் தாருங்கள்.. பிரதமர் மோடிக்கு வி.கே.பாண்டியன் பதிலடி!

புபனேஷ்வர் : பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை முடிந்தால் பிரதமர் […]

Kanyakumari:காதலனை திருமணம் செய்ய முடியாததால் இளம்பெண் தற்கொலை!

இளம்பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. குமரி:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே […]

Thiruvananthapuram:ஜெயில்களில் இடம் இல்லாததால் கைது செய்யப்பட்ட 11,500 பேரை ஜாமினில் விடுவித்த போலீசார்!

தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமினில் […]

chennai:தனது உல்லாச வீடியோவை வைத்துப் பெண் செய்த காரியம்..முக்கிய கட்சி பிரமுகர் கைது!

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியைக் கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் […]

Tiruchendur:அலைகடலெனத் திரண்ட பக்தர்கள்..வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்!

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர்:முருகப்பெருமானின் […]