திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிக்கோடு அருகே உள் ஊருங்காட்டேரி பகுதியைச் […]
Category: Crime
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் தந்தை-மகன் பலி!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலுர் பகுதியைச் சேர்ந்தவர் நசீர். காய்கறி […]
மனைவியை கொலை செய்து உடலை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் மனைவியைக் கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் […]
நீதிமன்ற வாசலில் வாலிபர் ஓட, ஓட வெட்டிக்கொலை!
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் […]
கொடைக்கானல் ஏரியில் 6 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகருக்கு அடையாளமாக விளங்கி வருவது நட்சத்திர ஏரியாகும். […]
திருமயம் கல்குவாரிகளில் நடந்த சுங்க அதிகாரிகள் சோதனை நிறைவு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது […]
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட வாலிபர் பலி!
ஓச்சேரி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற […]
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக் கொலை!
பெய்ரூட்: ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் […]
பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழ் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காகக் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் […]
“அப்படி பேசியிருக்க கூடாது… மாற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளேன்” – சவுக்கு சங்கர்!
யூடியூபில் பிரபலமான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர் கடந்த ஆண்டுப் பெண் […]
பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு!
புளியங்குடி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42). இவர் […]
துருக்கியில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து!
துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டலில் […]
திமிங்கல உமிழ்நீர் பதுக்கி விற்பனை!
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை […]
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் ஞானசேகரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். […]
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மேல் விசாரணை- ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, […]
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி சென்ற விவசாயிகள்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் […]
மதுரை அருகே லாரி மீது கார் மோதி விபத்து!
மேலூர்: சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் முத்துக்குமார். இவர் தனது மகன், மனைவி மற்றும் […]
இன்று சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை!
சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் இன்று 14 நக்சலைட்டுகள் பாதுகாப்பு […]
என்கவுண்டரில் 4 ரவுடிகள் சுட்டுக்கொலை!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் ரவுடி கும்பலைச் […]
பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் […]
சென்னை விமான நிலையத்தில் கடத்தலுக்கு உதவிய சுங்க அதிகாரிகள்!
சென்னை: சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், ஐபோன்கள் கடத்தப்பட்டுவதாக […]
பைக்கில் சென்ற தம்பதியை துரத்திய காட்டு யானை!
கேரளாவில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால் அங்கு யானைகளின் எண்ணிக்கையும் அதிகம். […]
காதலனை கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதிப்பு!
கேரள மாநிலம் பாற சாலை மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது23). இவர் […]
கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொலை – அண்ணாமலை!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் […]
4 தலைமுறை வாரிசுகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி மரணம்!
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திர படையாட்சி-ராசாம்பாள் […]
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்துச் சிதறல்!
ஆப்பிரிக்காவின் வடக்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து எரிபொருளைக் கொட்டி வெடித்துச் […]
மளிகை கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு!
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியைச் […]
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காசோலை திருட்டு!
சென்னை பெரியமேட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காசோலை திருடிய நபரைப் போலீஸார் தேடி […]
உண்ணாவிரதம் இருக்கும் விவசாய தலைவருக்கு மருத்துவ சிகிச்சை!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிப்ரவரி 14-ம் தேதி சந்திப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. […]
ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்!
நாகர்கோவில் அருகே, ஜான் ஸ்டீபன் என்கிற ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நம்பி […]
டிக் டாக் செயலிக்கு தடை உறுதி – சுப்ரீம் கோர்ட்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை […]
பீரோ தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து!
சின்னாளப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையிலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் முத்துராஜ் […]
பெண் காவலரிடம் செயின் பறிப்பு – டிடிவி.தினகரன்!
சென்னை: தாம்பரம் முடிச்சூர் சாலையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. […]
நாட்டை உலுக்கிய வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி […]
மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து!
ஈரோடு: ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அதே […]
ஜவுளி வியாபாரியிடம் மோசடி – 2 பேர் கைது!
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்(40) பொறியியல் பட்டதாரியான […]
