வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது: அரசின் உத்தரவால் செவிலியர்கள் சிரமம்!

செவிலியர்கள் வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்ட நிலையில் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: தொழில் முதலீடுகள், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை!

சென்னை: புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, […]

ஊழல் செய்து சேர்த்த பணத்தை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்!எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!

எடப்பாடி: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் […]

கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!!

கோவை: கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

ஆபாச காட்சியின் போது பகவத் கீதை வரிகள்: இந்திய சென்சார் வாரியத்துக்கு குவியும் கண்டனம்!

மும்பை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் ஆபாச காட்சிகளின் போது […]

பராமரிப்பு பணிகள் காரணமாக 25-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!தண்டையார்பேட்டை, இராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தண்ணீர் வராது !

சென்னை: கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் […]

பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. […]

கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம் […]

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!!

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக […]

ராய்காட் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு..86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகம்..!!

ராய்காட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 […]

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி! ரூ.351 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ₹351 கோடிக்கு நிதி விடுவிப்பு […]

யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன..உண்மையான பக்தி இல்லை! ஐகோர்ட் நீதிபதி வேதனை..!!

சென்னை: கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் […]

அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை..!!உயர்கல்வித்துறையில் பரபரப்பு!

சென்னை: அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை […]

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம்: டி.கே.சிவகுமார்!

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம் […]

நீதிபதிக்கு ரயிலில் உணவு கொடுக்காத விவகாரம்! அதிகாரத்தை நியாயமாக பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட் ஜட்ஜ்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கடிதம்!

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரயிலில் உணவு கொடுக்காத விவகாரத்தில், நீதிபதிகள் தங்களது […]

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 635 இணையதள முகவரிகள் முடக்கம்: ஒன்றிய அமைச்சர் தகவல்!

புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 635 இணையதள முகவரிகள் முடக்கப்பட்டதாக […]

ஒன்றிய அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை!: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.. அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!!

சென்னை: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று தமிழக […]

மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட பெண்களுக்காகவும் நீதிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் ! பாடகி மேரி மில்பென் டுவிட்.

மணிப்பூர் வன்கொடுமை குறித்து பகிரங்கமாக பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாடகி […]

மணிப்பூரில் இதுவரை 6,000 வழக்குகள் பதிவு: 657 பேர் கைது; போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல் !

இம்பால்: மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக வன்முறை தொடரும் நிலையில் இதுவரை 6,000 […]

சுப்ரீம் கோர்ட் முதல் கீழமை நீதிமன்றம் வரை நாடு முழுவதும் 5.02 கோடி வழக்குகள் நிலுவை: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல்!

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் […]

பாம்பு கடித்து தொழிலாளி மரணம் – அல்லேரிமலை கிராமங்களில் தொடரும் உயிரிழப்புகள்!கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் !

வேலூர்: அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தில் பாம்பு கடித்து கூலி தொழிலாளி […]

தி.மு.க. மீதான புகார்களை திரட்டி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த திட்டம்- அண்ணாமலை அதிரடி வியூகம்!

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை […]

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் […]

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை!: தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு.. திரளான பக்தர்கள் தரிசனம் ..!!

திருச்சி: ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் […]

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 24ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு!

சென்னை: நடைபெற்ற ஜூன் / ஜூலை 2023, பிளஸ்2 துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் […]

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து […]