திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. […]
Author: Web Team
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் ! மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் !
டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் […]
இனி தமிழ் மீடியத்திலும் சிபிஎஸ்இ பள்ளிகள் : பிரதமருக்கு வானதி சீனிவாசன் நன்றி!
சென்னை : சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே […]
இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி: அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு அபாயம்!
பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான […]
சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடிய மர்ம நபர்கள்!
தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு […]
சோளிங்கர் அடுத்த மாறன் கண்டிகையில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து!பெண் உள்பட 10 பேர் படுகாயம்!
சோளிங்கர் : சோளிங்கர் அடுத்த மாறன்கண்டிகையில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் […]
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு மராமத்து பணி!அமைச்சர்கள் சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர் !
திருத்தணி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் […]
வடமாநிலங்களில் கடும் கிராக்கி!வருசநாடு பகுதியில் இருந்து முருங்ககாயை அனுப்பி வைக்கும் விவசாயிகள்!
வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் முருங்கைக் காய்களுக்கு கர்நாடாக, மகாராஷ்டிரா, தெலங்கானா […]
பாசனத்துக்கு தேவையான நீரை சேமிக்க பரம்பிக்குளம் அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணைக்கு விநாடிக்கு 600 […]
குப்பை கிடங்கில் 2வது நாளாக தொடரும் புகை மூட்டம் !ராமையன்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்!
நெல்லை : நெல்லை ராமையன்பட்டி மாநகராட்சி குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு […]
ஒகேனக்கலில் அரசு சார்பில் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா! ஏற்பாடுகள் மும்முரம்!
தர்மபுரி : ஒகேனக்கலில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா 3 நாள் நடக்கிறது. […]
விழுப்புரத்தில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வாகனங்கள் பறிமுதல்!
விழுப்புரம் : விழுப்புரத்தில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை பறிமுதல் செய்த […]
செந்தில்பாலாஜியை பதவி நீக்கினால் ஆட்சி பறி போய்விடும் என்ற பயத்தில் ஸ்டாலின்!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: செந்தில்பாலாஜிக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது.விதிகளை […]
மராட்டிய நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்த ஏக்நாத் ஷிண்டே!
மராட்டிய நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது பாதுகாவலராக செயல்படுவேன் என […]
ஆடிப்பூர விழா! ஒரு லட்சத்து ஒன்று வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் […]
டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!
டெல்லி விமான நிலையத்தில் மிக பெரிய அளவாக 3 தஜிகிஸ்தான் நாட்டினரிடம் இருந்து […]
வரும் 28ம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா…!
ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என […]
இன்று முதல் வாக்காளர் சரிபார்க்கும் பணி: பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல்போன்ற பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு !
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் […]
கொரியா ஓபன் பேட்மின்டன்: அரையிறுதியில் சாத்விக் – சிராக் ஜோடி !
யோசு: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட […]
மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி!கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது ஸ்பெயின்அணி!
மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் […]
ஏசிசி ‘எமர்ஜிங்’ கோப்பை பைனலில் இந்தியா ஏ அணி!
கொழும்பு: வளர்ந்து வரும் அணிகளுக்கான ஏசிசி ஆண்கள் ‘எமர்ஜிங்’ கோப்பை ஒருநாள் போட்டித் […]
மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐகோர்ட் ஆணை..!!
சென்னை: மருத்துவ மேற்படிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித் தொகை வழங்குவதை […]
பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும்: கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு!
சென்னை: பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும் என […]
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்!
தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் […]
ஆரல்வாய்மொழி – காவல் கிணறு நான்குவழி சாலையை கடக்க முயன்ற மிளா வாகனம் மோதி பலி!
ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி-காவல் கிணறு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற மிளா அடையாளம் […]
உக்ரைன் துறைமுக நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!
கீவ்: உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுக நகரான ஒடேசா அருகே நேற்று ரஷ்யா […]
காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர […]
வெள்ளாறு-மணிமுக்தாற்றை இணைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை !
கடலூர் : மணிமுக்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை […]
முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200ஆக உயர்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி !
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் […]
மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கை! திரும்ப பெற அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!
சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை […]
கொட்டில்பாட்டில் மீண்டும் கடல் சீற்றம்-ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!
குளச்சல் : குமரி மாவட்டத்தில் ஜூன்,ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குளச்சல் […]
ஓசூரில் வணிக வரிக்கோட்டம், இணை ஆணையர் அலுவலகம் திறப்பு!
ஓசூர் : ஓசூரில் வணிக வரிக்கோட்டம், இணை ஆணையர் அலுவலகங்களை, சென்னையில் இருந்தபடி […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபுதேவா சுவாமி தரிசனம்!
திருப்பதி ;நடிகர் பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று வந்தார். […]
70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி… அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியம் எனவும் பேச்சு!!
டெல்லி : ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், அடுத்த கட்டமாக 70,000-க்கும் மேற்பட்டோருக்கு […]
பெண்களை இழிவுபடுத்திய சம்பவவம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை : மணிப்பூரில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு […]
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் !
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிப்பூரம் ஒட்டி மூலவருக்கு அதிகாலை 4 […]
