இன்று முதல் வாக்காளர் சரிபார்க்கும் பணி: பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல்போன்ற பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு !

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் […]

மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மருத்துவ மேற்படிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித் தொகை வழங்குவதை […]

பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும்: கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு!

சென்னை: பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும் என […]

காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர […]

வெள்ளாறு-மணிமுக்தாற்றை இணைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை !

கடலூர் : மணிமுக்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை […]

முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200ஆக உயர்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி !

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் […]

மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கை! திரும்ப பெற அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை […]

70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி… அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியம் எனவும் பேச்சு!!

டெல்லி : ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், அடுத்த கட்டமாக 70,000-க்கும் மேற்பட்டோருக்கு […]

பெண்களை இழிவுபடுத்திய சம்பவவம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : மணிப்பூரில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு […]

வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது: அரசின் உத்தரவால் செவிலியர்கள் சிரமம்!

செவிலியர்கள் வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்ட நிலையில் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: தொழில் முதலீடுகள், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை!

சென்னை: புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, […]

ஊழல் செய்து சேர்த்த பணத்தை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்!எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!

எடப்பாடி: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் […]

கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!!

கோவை: கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

ஆபாச காட்சியின் போது பகவத் கீதை வரிகள்: இந்திய சென்சார் வாரியத்துக்கு குவியும் கண்டனம்!

மும்பை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் ஆபாச காட்சிகளின் போது […]

பராமரிப்பு பணிகள் காரணமாக 25-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!தண்டையார்பேட்டை, இராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தண்ணீர் வராது !

சென்னை: கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் […]

பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. […]

கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம் […]

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!!

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக […]

ராய்காட் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு..86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகம்..!!

ராய்காட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 […]

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி! ரூ.351 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ₹351 கோடிக்கு நிதி விடுவிப்பு […]

யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன..உண்மையான பக்தி இல்லை! ஐகோர்ட் நீதிபதி வேதனை..!!

சென்னை: கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் […]