மாற்றுத்திறனாளிகளுக்கு விபத்து நிவாரண தொகை ரூ.2 லட்சமாக உயர்வு- அரசாணை வெளியீடு!

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி […]

கணவன் – குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்…!

ஹைதர் போல் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளை […]

பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் , எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் போராட்டம்!

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள 26 […]

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி!சுவீடன்,நெதர்லாந்து அணிகள் வெற்றி!

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று […]

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு ! ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் […]

முதற்கட்டமாக 1 கோடி பேருக்கு உரிமைத்தொகை திட்டம் ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தகவல் !

தொப்பூர்: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் […]

வருகிற 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் !

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள […]

தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்றஅ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும்! சசிகலா பேச்சு !

அவினாசி: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் […]

கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து அவதூறு பேச்சு !விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கைது !

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகளும், திமுக எம்பியுமான கனிமொழி ஆகியோர் […]

கேரள மக்களுக்கு மழை அலர்ட்! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு; 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. […]

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்- தர்மபுரியில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தர்மபுரி: வருகிற செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், […]

உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு: ஒருவர் பலி, குழந்தைகள் படுகாயம்!

ஒடேசா: உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் […]

வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது!

அகமதாபாத்: குஜராத்தில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அகமதாபாத் […]

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் ! மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் !

டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் […]

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி: அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு அபாயம்!

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான […]

சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடிய மர்ம நபர்கள்!

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் வனப்பகுதியில் 5 புள்ளி மான், ஒரு […]

சோளிங்கர் அடுத்த மாறன் கண்டிகையில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து!பெண் உள்பட 10 பேர் படுகாயம்!

சோளிங்கர் : சோளிங்கர் அடுத்த மாறன்கண்டிகையில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் […]

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு மராமத்து பணி!அமைச்சர்கள் சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர் !

திருத்தணி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் […]

வடமாநிலங்களில் கடும் கிராக்கி!வருசநாடு பகுதியில் இருந்து முருங்ககாயை அனுப்பி வைக்கும் விவசாயிகள்!

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் முருங்கைக் காய்களுக்கு கர்நாடாக, மகாராஷ்டிரா, தெலங்கானா […]

பாசனத்துக்கு தேவையான நீரை சேமிக்க பரம்பிக்குளம் அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணைக்கு விநாடிக்கு 600 […]

குப்பை கிடங்கில் 2வது நாளாக தொடரும் புகை மூட்டம் !ராமையன்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்!

நெல்லை : நெல்லை ராமையன்பட்டி மாநகராட்சி குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு […]

விழுப்புரத்தில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வாகனங்கள் பறிமுதல்!

விழுப்புரம் : விழுப்புரத்தில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை பறிமுதல் செய்த […]

மராட்டிய நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்த ஏக்நாத் ஷிண்டே!

மராட்டிய நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது பாதுகாவலராக செயல்படுவேன் என […]

ஆடிப்பூர விழா! ஒரு லட்சத்து ஒன்று வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் […]

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்!

தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் […]

ஆரல்வாய்மொழி – காவல் கிணறு நான்குவழி சாலையை கடக்க முயன்ற மிளா வாகனம் மோதி பலி!

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி-காவல் கிணறு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற மிளா அடையாளம் […]

காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர […]