வெள்ளாறு-மணிமுக்தாற்றை இணைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை !

கடலூர் : மணிமுக்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை […]

கொட்டில்பாட்டில் மீண்டும் கடல் சீற்றம்-ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!

குளச்சல் : குமரி மாவட்டத்தில் ஜூன்,ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குளச்சல் […]

70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி… அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியம் எனவும் பேச்சு!!

டெல்லி : ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், அடுத்த கட்டமாக 70,000-க்கும் மேற்பட்டோருக்கு […]

பெண்களை இழிவுபடுத்திய சம்பவவம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : மணிப்பூரில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு […]

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் !

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிப்பூரம் ஒட்டி மூலவருக்கு அதிகாலை 4 […]

ஊழல் செய்து சேர்த்த பணத்தை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்!எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!

எடப்பாடி: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் […]

கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!!

கோவை: கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம் […]

ராய்காட் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு..86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகம்..!!

ராய்காட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 […]

பெண்கள் வரும் தேர்தலில் பா.ஜ.க,வை தூக்கி எறிவார்கள்!முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம் !

கோல்கட்டா: ‘வரும் தேர்தலில் இந்த நாட்டு பெண்கள் பா.ஜ.,வை அரசியலில் இருந்து தூக்கி […]

நீதிபதிக்கு ரயிலில் உணவு கொடுக்காத விவகாரம்! அதிகாரத்தை நியாயமாக பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட் ஜட்ஜ்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கடிதம்!

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரயிலில் உணவு கொடுக்காத விவகாரத்தில், நீதிபதிகள் தங்களது […]

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 635 இணையதள முகவரிகள் முடக்கம்: ஒன்றிய அமைச்சர் தகவல்!

புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 635 இணையதள முகவரிகள் முடக்கப்பட்டதாக […]

மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட பெண்களுக்காகவும் நீதிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் ! பாடகி மேரி மில்பென் டுவிட்.

மணிப்பூர் வன்கொடுமை குறித்து பகிரங்கமாக பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாடகி […]

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இரு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இரு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு […]

மணிப்பூரில் இதுவரை 6,000 வழக்குகள் பதிவு: 657 பேர் கைது; போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல் !

இம்பால்: மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக வன்முறை தொடரும் நிலையில் இதுவரை 6,000 […]

சுப்ரீம் கோர்ட் முதல் கீழமை நீதிமன்றம் வரை நாடு முழுவதும் 5.02 கோடி வழக்குகள் நிலுவை: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல்!

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் […]

பாம்பு கடித்து தொழிலாளி மரணம் – அல்லேரிமலை கிராமங்களில் தொடரும் உயிரிழப்புகள்!கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் !

வேலூர்: அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தில் பாம்பு கடித்து கூலி தொழிலாளி […]

மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி- சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் […]

அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை !வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

செந்தில்பாலாஜி வழக்கு!அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ! விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு […]

நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்து !பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து..!

புதுடில்லி: இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று (ஜூலை 21) […]

மணிப்பூர் வன்கொடுமை விவகாரம் ! – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை […]

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் […]

இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் நாடுகளாக ஆஸ்திரேலியா, கனடா தேர்வு!! பின்னுக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா!

சிங்கப்பூர் : இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் நாடுகளாக ஆஸ்திரேலியா, கனடாவும் மாறியுள்ளது. […]

பிரேசிலில் நயாகரா அருவி போல் மாறிய இகுவாஸு அருவி..குவியும் சுற்றுலாப் பயணிகள்..!!

பிரேசில்: தெற்கு பிரேசிலில் பிரசித்திபெற்ற இகுவாஸு அருவி அமெரிக்காவின் நயாகரா அருவி போன்று […]

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை! பூக்களின் விலை கிடுகிடு உய்ர்வு !

தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ இன்று மட்டும் ரூ.300 அதிகரித்துள்ளது.குமரி:ஆடி மாதம் என்பது […]

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது!ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் !

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி:சங்கரன்கோவில் […]

நீண்ட நாட்களுக்கு நலமுடனும் வளமுடனும் வாழவேண்டும்: கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!தமிழகத்தில் ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் விநியோகம் !

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. […]

விதிகளை மீறி, டி.ஐ.ஜி., ஒருவர் அடிக்கடி அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு!

சென்னை: நீதிமன்ற காவல் விசாரணை கைதியான அமைச்சர் செந்தில்பாலாஜியை, சிறை விதிகளை மீறி, […]

வேங்கை வயலில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் ! 4 சிறார்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை!

புதுக்கோட்டை, புதுக்கோட்டை அருகே வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள […]

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்!முதல் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வெற்றி !

ஆக்லாந்து: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் […]

வழிபாட்டு தலங்கள் , சமூக தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி !கேரளாவில் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் சமீப காலமாக […]