எதிர்க்கட்சிகள் கூட்டம் – ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு: இரவு விருந்துக்கு சோனியா ஏற்பாடு.

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி, மதிமுக, விடுதலை […]

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு!தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் […]

கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட திமுக பெண் கவுன்சிலர்!நாமக்கல்லில் நடந்த சோகம்!

ராசிபுரம் நகர திமுக துணை செயலாளர், தனது மனைவி, மகளுடன் சேர்ந்து தற்கொலை […]

மாவீரன் படத்துக்கு தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில் நடிகர் ரவிதேஜா வாய்ஸ் ஓவர்! நன்றி தெரிவித்து ட்விட் செய்த சிவகார்த்திகேயன்!

மாவீரன் படத்துக்கு தெலுங்கில் நடிகர் ரவிதேஜா! தமிழில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் […]

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் வருகிற 16-ந் தேதி திறப்பு! திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு !

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) […]

வட மாநிலங்களில் கனமழைக்கு இதுவரை 100 பேர் பலி !! 780 கோடி ரூபாய் அளவுக்கு சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சேதம்!

புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹிமாச்சலபிரதேசம்உள்ளிட்டவடமாநிலங்களில்கடந்தமூன்றுநாட்களாககனமழை பெய்து […]

சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் !காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின்அறிவுரை!

பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து […]

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ! அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்!

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நெடுங்காடு தொகுதி […]

வேலூரில் பிரியாணி உணவகத்தை மூடியது ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்கும்படிவேண்டுகோள் !

காட்பாடியில் தனியார் உணவகம் ஒன்றில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை […]

அமைச்சர் மாறியும் அவலம் மாறவில்லை – டாஸ்மாக் கடை குறித்து வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தும் அண்ணாமலை!

டாஸ்மாக் மது விற்பனையில் அமைச்சர் மாறியபோதும் அவலம் மாறவில்லை என வீடியோ வெளியிட்டு […]

செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவிஆலோசனை!

அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். செந்தில் பாலாஜியை […]

மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரிதுறை சோதனை. கரூரில் மீண்டும்பரபரப்பு !

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே […]

அ.தி.மு.க. கொடி, இரட்டை இலையை பயன்படுத்தும் பன்னீர்செல்வம் தரப்பினர்மீது சட்டப்படி நடவடிக்கை !

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கொடி, இரட்டை […]

நாளை முதல் தமிழகம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி நடவடிக்கை!

ஜூலை 11. தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த […]

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு -முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச […]

ரோகித் சர்மாவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது நேர்மையற்றது- ஹர்பஜன்சிங் வேதனை!

ஜூலை -11.ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் […]

காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான போராட்டங்களை பாமக நடத்தும்: ராமதாஸ் எச்சரிக்கை.

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் […]

கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் […]

டெல்லியில் யமுனை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு – கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு.

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் […]

பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பாரதிய ஜனதா அழைப்பு- வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3-வது […]

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் […]

ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அதன் மீது நீங்கள் முழுமையாக ஈடுபடுங்கள் – மகேந்திரா சிங் டோனி பேச்சு.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி […]

சிலிண்டர் மானியம் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு ரூ.300, மஞ்சள் நிற கார்டுகளுக்கு ரூ.150 -புதுச்சேரி அரசு அறிவிப்பு .

சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300-ம், மஞ்சள் நிற ரேஷன் […]

இந்திய அணியில் தனது பெயரை ரோகித் சர்மா நிலை நிறுத்தவில்லை! கேப்டன் பதவி குறித்து கவாஸ்கர் அதிருப்தி!

விராட் கோலிக்கு பிறகு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 […]

இனிவரும் டெஸ்டுகளிலும் இங்கிலாந்து அணியின் வெற்றி தொடரும்:கேப்டன் பென்ஸ்டோக்ஸ் உறுதி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் […]

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரம்!கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்.

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை […]

பத்திரப்பதிவு தொடர்புடைய சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பதிவுத்துறையில் அளிக்கப்படும் […]