Advertisements

அடக்குமுறை மற்றும் அணுகுமுறை தொடர்வதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் தனது எக்ஸ் தளப் பதிவில், ஈரானின் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உலகம் கண்டிருக்கிறது என்று கூறினார்.
ஆனால், கடற்படை முற்றுகை என்ற போர்வையில் செய்யப்படுவது, தனது எதிர்ப்புக்கும் சுதந்திரத்திற்கும் விலை கொடுக்கும் ஒரு தேசத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் நீட்டிப்பாகும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த அடக்குமுறை மற்றும் அணுகுமுறை தொடர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாதது என்று கூறினார்.
Advertisements




