“வனஉரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது” – மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு!

சென்னை: மலைவாழ் மக்களுக்கு வனஉரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வனஉரிமை சட்டத்தை […]

ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

  சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் இயற்கை வனச்சூழல் […]

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை யாராலும் புகுத்த முடியாது – பொன்முடி!

விழுப்புரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்குச் சென்னை கோட்டூர்புரம் […]

’ஈபிஎஸ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?’ செங்கோட்டையன் பேட்டி!

ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், […]

“அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம்”: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

  சென்னை: “அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம். […]

அமைச்சர் நாசர் சிமெண்ட் சாலை பூமி பூஜை தொடங்கினார்!

ஆவடி மாநகராட்சியின் கீழ் உள்ள ஆவடிஜேபி எஸ்டேட், திருமுல்லைவாயில், மிட்னமல்லி, முத்தாபுதுப்பேட்டை, மணிகண்டபுரம் […]

உயர் அதிகாரிகள் துன்புறுத்தல்.. பெண் போலீசாரின் ராஜினாமா!

திருச்சியில் ரயில்வே போலீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் முத்துச்செல்வி, தனது பணியிடத்தில் ஏற்பட்ட மன […]

அ.தி.மு.க. தலைமையிலான வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது – எடப்பாடி பழனிசாமி!

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட […]

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி!

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண மத்திய அரசுக்குப் பாமக தலைவர் […]

துரோகி என்ற வார்த்தைக்கு இ.பி.எஸ். பெயர்தான் ஞாபகம் வரும் – டிடிவி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய நிலையில், […]