’ஈபிஎஸ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?’ செங்கோட்டையன் பேட்டி!

Advertisements

ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *