தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து […]
Tag: #o
தி.மு.க. ஆட்சியில் அதிகரிக்கும் பாலியல் – அமைச்சர் ரகுபதி!
சென்னை: தமிழகத்தில் சமீப காலமாகப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா […]
மகா கும்பமேளாவில் 4-வது முறையாக தீவிபத்து!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் […]
கோவில்-கடையை உடைத்து கொள்ளை!
பொன்னேரி: பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இரவுப் […]
தலைக்கேறிய போதை…. – எதிரே வந்த சரக்கு ரெயில்!
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் […]
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 1,320 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, நாளை (வெள்ளிக்கிழமை), பிப். 8 […]
போரூரில் பழைய 500, 1000 நோட்டுகளுடன் 2 பேர் கைது!
போரூர்: போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு […]
பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து!
சின்னாளப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கரட்டழகன்பட்டியில் பந்தல் அலங்கார […]
தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு குழந்தைகள் சோகம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனியில் தண்ணீரில் விழுந்து தாய், 2 குழந்தைகள் […]
ஐடிஐ மாணவனுக்கு கத்தி குத்து!
திருச்சி: திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவனைச் சக மாணவன் கத்தியால் குத்திய […]
பைக் சாகசத்தால் பறிபோன உயிர்கள்..
உத்தரப் பிரதேசம் பிராயக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு காரில் திரும்பிய […]
சிறுமியைக் கோணிச் சாக்கில் மூட்டை கட்டி மரப்பெட்டிக்குள் ஒழித்த சித்தி!
பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தனது எட்டு வயது வளர்ப்பு மகளைச் சித்தி கழுத்தை […]
திருமணமான அன்றே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!
தேனி: ஆண்டிபட்டி அருகே திருமணமான அன்றே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட […]
வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் முறைக்கு மாறிய 200 நிறுவனங்கள்!
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி 4 […]
வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் வரைவில் அறிமுகம்!
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி […]
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்- பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது!
பெரம்பூர்: காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மாணவிகளைத் தனிமையில் அழைத்துச் சென்று வன்கொடுமை […]
வேங்கைவயல் வழக்கில் போலீஸ் மீது சந்தேகம்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் […]
மனைவியை கொலை செய்து உடலை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் மனைவியைக் கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் […]
பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழ் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காகக் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் […]
பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் […]
தந்தையின் சொத்துக்காக கொலை செய்த இளம்பெண்!
திருமலை: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் நகரிகல்லு யானாடி காலனியைச் சேர்ந்தவர் பவுலிராஜூ. […]
மளிகை கடையில் திருடியவர் கைது!
சென்னை: வியாசர்பாடியில் மளிகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை […]
ஏமாந்த இளம்பெண் – மிரளவைக்கும் ‘டிஜிட்டல் கைது’!
டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் […]
தொண்டு நிறுவனம் பெயரில் நூதன முறையில் பணம் பறித்த இளைஞர் கைது!
சென்னை: சென்னை எழும்பூர், பெருமாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வீரராகவன். லோடு ஆட்டோ […]
ரயில் சைக்கோவின் உச்ச கட்ட கொடூரம்!
குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது […]
துப்பாக்கியுடன் வந்த சென்னை தொழில் அதிபர்- போலீஸ் விசாரணை!
கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்படத் […]
சிபிஎம் மாநில செயலாளருக்கு உடல்நலக்குறைவு!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி […]
பெண் பைலட் தற்கொலை!
மும்பை மாநிலம் அந்தேரி குடியிருப்பு பகுதியில் பெண் பைலட் ஒருவர் தற்கொலை செய்து […]
அம்மா உணவகத்தில் சீலிங் விழுந்து பெண் காயம்!
பம்மல்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் கீழ்கட்டளை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், சேலையூர், […]
9-ம் வகுப்பு சிறுமி கர்ப்பம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கர்ப்பமாக்கிய 10-ம் வகுப்பு மாணவர் […]
சக்தி காந்ததாஸ் மருத்துவமனையில் அனுமதி !
சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை […]
தஞ்சாவூரில் கஞ்சா கடத்தல் வழக்கு!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்தபோது, போலீஸாரிடம் சிக்கிய […]
இளம் பெண்ணைத் தாக்கியவருக்கு கை முறிந்தது !
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில் அதே […]
பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம்!
ஒரு நாட்டில் செக்ஸ் டூரிஸத்திற்கான முக்கிய காரணம் வறுமை என்று கூறப்படுகிறது. மேலும், […]
நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை!
கேரளாவில் நடிகர் முகேஷ் உட்பட நடிகர்கள்மீது பாலியல் புகார் கூறிய நடிகை, தனது […]
