கண்ணகி நகர், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளுக்கு தனித்தனி குடிநீர் தொட்டி: அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கண்ணகி நகர், எழில் நகரில் 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறும் […]

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்.. தயார் நிலையில் 8.21 லட்சம் மாணவர்கள்

தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு, 8.21 லட்சம் […]

“பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க” தலைமை செயலகத்தை நோக்கி மாதர் சங்கத்தினர் பேரணி!

சென்னை: பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்கக் கோரி, தலைமைச் செயலகத்தை நோக்கி, […]

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரியில் மாணவர் தூதுவர் குழு!

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரியில் […]

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: காவல் நிலையத்தில் சீமானின் வழக்கறிஞர்கள் ஆஜர்!

சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சீமானின் வழக்கறிஞர்கள் […]

Rain Alert: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – ஆட்சியர்களுக்கு கடிதம்

“டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்பான எச்சரிக்கை – ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதம்” என்ற […]

பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயிலை பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க காஞ்சிபுரம் காவல் துறை பரிந்துரை!

பரந்தூரில் அமைக்கப்படவுள்ள விமான நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை […]

தவெக கூட்ட அரங்கிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே உள்ள […]

’உங்கள் மனைவி தர்மபுரியில் நிற்கலாம்; நான் மயிலாடுதுறையில் நிற்க கூடாதா?’ – சுதா எம்பி சரமாரி கேள்வி!

சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் […]

‘முதல்வர் மருந்தகம்’ நோக்கத்தை பட்டியலிட்ட ஸ்டாலின்!

சென்னை: இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், […]

“வனஉரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது” – மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு!

சென்னை: மலைவாழ் மக்களுக்கு வனஉரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வனஉரிமை சட்டத்தை […]

அமைச்சர் நாசர் சிமெண்ட் சாலை பூமி பூஜை தொடங்கினார்!

ஆவடி மாநகராட்சியின் கீழ் உள்ள ஆவடிஜேபி எஸ்டேட், திருமுல்லைவாயில், மிட்னமல்லி, முத்தாபுதுப்பேட்டை, மணிகண்டபுரம் […]

மாணவிகள் என்னை ‘அப்பா.. அப்பா’ என அழைக்கின்றனர்… M K Stalin

சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். […]

பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது!

குடும்ப அட்டைதாரர்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்ய தேவையான டெண்டர் […]

மும்மொழிக் கொள்கையை திணிப்பது ஃபாசிச அணுகுமுறை – தவெக தலைவர் விஜய் கண்டனம்

மும்மொழிக் கொள்கையை திணிப்பது ஃபாசிச அணுகுமுறை; ஃபாசிச அணுகுமுறைகளை மாநில அரசே கையிலெடுத்தாலும் […]

தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் – செல்வப்பெருந்தகை கண்டனம்

திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது, அவருக்குக் காவி உடை அணிந்து […]

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2வது நாளாகத் தி.மு.கவினர் வீடு வீடாகச் சென்று பிரசாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற […]

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை […]

சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்தார் திருவள்ளுவர். -ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மற்றும் மிகுந்த […]

புத்தாண்டு தினத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மது விற்பனை! எவ்ளோ தெரியுமா?

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட கடந்த டிச.31ம் தேதி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். […]

புதுச்சேரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை தமிழரின் 5 உடல் பாகங்கள் தானம்!

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த விஜயகுமார்- புவனேஸ்வரி […]

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் எஸ்.ஐ.டி சோதனை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை […]

தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத எமர்ஜன்ஸி யா? கே.பாலகிருஷ்ணனின் கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!

ஒரு ஆர்ப்பாட்டம் ஊர்வலம் போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் […]

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம், பல ஆபாச வீடியோக்கள் சிக்கியது!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் […]

மாணவி பாலியல் வன்கொடுமை: புகார் அளித்த 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது! – அமைச்சர் கோவி. செழியன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க பிரமுகர் […]