தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல்!

தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கிடையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது […]

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர் – அதிர்ந்த சென்னை!

பூந்தமல்லி அருகே, சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரைக் கத்தியால் வெட்டிய மூன்று […]

வாஷிங் மெஷின் பழுது பார்க்க சென்ற வீட்டில் நகை திருடிய வாலிபர்!

புதுச்சேரி: கோதண்டபாணி (வயது 82) புதுச்சேரி குயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியில் வசிக்கிறார். […]

பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர் கைது!

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாகப் பணியாற்றி […]

அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை – 5 பேர் கைது!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு […]

கேரட் அல்வா சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உத்தரபிரதேச மாநிலம் மொராபாத்தில் தாகுர்த்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரித்நகர் கிராமத்தைச் சேர்ந்த […]

மனைவியை வெட்டி சமைக்கும் முன்பாக நாயை கொன்று ஒத்திகை பார்த்த கணவர்!

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியைச் சேர்ந்தவர் […]