Advertisements

திருப்பூர்:
அவிநாசி அருகே பாரதி நகரில் வெறிநாய் கடித்ததில் சிறுவன் உட்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர். வெறிநாய் கடித்ததில் நிதிஷ் (6) என்ற சிறுவன் காயம் அடைந்த நிலையில் கிருஷ்ணன் என்ற முதியவரைக் கடித்ததில் அவரது விரல் துண்டாகியது. வெறிநாயை பிடித்துப் பாதுகாப்பான இடத்தில் விட நகராட்சி நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisements


