Kallakurichi incident:சொன்னதை செய்து காட்டிய பாஜக!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பாஜக சார்பாக அதன் மாநில செயலாளர் […]

Tamilachi Thangapandian:கள்ளச்சாராய பலி: அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சிகள்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி […]

DMK MLA Udhayasuriyan:புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பொதுவாழ்விலிருந்து விலகுவார்களா?’

புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொதுவாழ்விலிருந்து விலகுவார்களா? எனத் […]

Law Minister Raghupathi:கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை!

சட்டப்பேரவைக்கு வெளியே தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை: “சாத்தான்குளத்தில் […]

Kallakurichi:ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களேஆதரவு.. 20 ஆண்டுகளாகக் கொடிகட்டி பறந்த கள்ளச் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி.!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்ற […]

Kallakurichi illicit liquor incident: இன்னமும் அடங்காத மரண ஓலம்.. நேரத்திற்கு நேரம் எகிறும் பலி எண்ணிக்கை! 21 பேர் கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் […]

Anbumani Ramadoss:1 மாதம் ஆட்சியைக் கொடுங்கள்… போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்துக் காட்டுவோம்!

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். […]

Thirumavalavan:விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசிக தலைவர் […]

Annamalai:மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா?

சென்னை: மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? எனப் பாஜக மாநில […]

Suriya:20 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி புரிந்த அதிமுக, திமுகஅரசாங்கங்களே மக்களைக் குடிக்க வைக்கிறது!

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இது […]

Kallakurichi :தெலங்கானாவிலிருந்து ரயிலில் மெத்தனால் கடத்தல் – போலீஸ் தகவல்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து தற்போதுவரை 52 பேர் உயிரிழந்த விவகாரம் […]

Kallakurichi issue:திமுக அரசைக் கண்டித்து 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்!

தே.மு.தி.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

mk.stalin:பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்!

சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாகச் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் […]

Anbumani Ramadoss:உடனடியாக இரண்டு எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய வேண்டும்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் […]

KALLKURICHI issue:கடந்த ஓராண்டில் என்ன செய்தீர்கள்? தமிழக அரசுக்கு கோர்ட் கேள்வி..!!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 47பேர் உயிரிழந்து இருப்பதாகச் சென்னை […]

Kallakurichi:விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட […]

Kallakurichi hooch tragedy :விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 49- ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட […]

GV Prakash:தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்!

சென்னை: “தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் […]

Annamalai:மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்!

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

seeman:கள்ளச்சாராய படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். […]

Puducherry:ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் கவலைக்கிடம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாகத் […]

Illicit Liquor: கண்ணீரில் கள்ளக்குறிச்சி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

Illicit Liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் […]

K. Selvaperunthagai:கள்ளச் சாராய உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!

சென்னை: கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது […]

K. Krishnasamy:கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்!

கோவை: “கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி […]

Balakrishnan:ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய காட்சிகள் மட்டும் மாறவில்லை!

கள்ளக்குறிச்சி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது […]

Kallakurichi illicit liquor incident:எங்கோ பிறந்து, வளர்ந்து, சாவில் ஒரே இடத்திற்கு செல்லும் கள்ளக்குறிச்சி மரணங்கள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே […]

Kallakurichi : போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது!

கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள […]

Kallakurichi Inicident: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? முதல்வருக்குத் தினகரன் கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐ கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் […]

D. Jayakumar:நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? முன்னாள் அமைச்சர் கேள்வி!

கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் […]

Pa Ranjith : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்… திமுக அரசை வெளுத்து வாங்கிய பா.இரஞ்சித்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது என இயக்குனர் பா.இரஞ்சித் […]

OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ஓபிஎஸ் போர்க்கோடி!

kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் […]

Edapapdi Palaniswami :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 38பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125-க்கும் […]

mk.stalin:விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். […]

Kallakurichi:விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு!

விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்ய முதல் அமைச்சர் […]