“இந்​தியை தாய்​மொழியாக கொண்​ட​வர்கள் மும்​மொழி கொள்​கையை ஏற்க​வில்லை” -திரு​மாவளவன் கருத்து

Advertisements

சென்னை: இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி விசிகவின் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *