தூங்கா நகரம் ‘தூங்கவிடாத’ சிறுவன்! போதை சிறுவனால் மதுரையில் அதிர்ச்சி

Advertisements

மதுரையில் 17 வயது சிறுவன் போதையில் பொக்லைன் இயந்திரத்தை ஓட்டி சாலையோரம் நின்ற 25 வாகனங்களை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *