Syed Ahmed Basha: இடைகால ஜாமின்!

Advertisements

அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் இடைகால ஜாமின்!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் இடைகால ஜாமின் வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் இடைகால ஜாமின் வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார்.

பாஷாவை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது மகல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த  நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் இடைகால ஜாமின் வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *