மக்களின் ‘சொந்த வீடு கனவு’ திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்!

Advertisements

சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் ஃபேர்ப்ரோ 2025 என்ற வீடு விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், வீடுகள் விற்பனை கண்காட்சியைத் தொடங்கிய முதலமைச்சர், சூப்பர் சென்னை முன்னெடுப்பை அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் கட்டிடங்கள் ஆகும்.

* மக்கள் தொகை அதிகமாக உள்ள இடங்களில் அனைத்து தேவைகளையும் அரசு ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது.

* ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ததற்காக முதலமைச்சர் பாராட்டினார்கள்.

* தமிழகம் மிகவும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது.

* வீடுகளின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

* தமிழ்நாடு முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *