
பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது ஆண், பெண் காவலர்கள் அரைகுறை ஆடையில் இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஆண் காவலர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்ததும், பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து பணியின்போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார்.


