Advertisements

பெல்பாஸ்ட் நகரில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய வீரர்களும், லோர்கன் டக்கர் தலைமையிலான அயர்லாந்து வீரர்களும் பங்கேற்கின்றனர்.
அயர்லாந்து ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ள நிலையில் இப்போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்யுமா? எனக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisements





