திருச்செந்தூர் கோயில் யானை மீது தவறில்லை – பாகன் கருத்து!

திருச்செந்தூரில் முருகன் கோயில் யானை தாக்கிப் பாகனும், அவரது உறவினரும் பலியான நிலையில் […]

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

முன்னாள் மத்திய அமைச்சர் மகளுக்கு ஆயுள் தண்டனை – மதுரை நீதிமன்றம் !

முன்னாள் மத்திய அமைச்சரின் உறவினரான சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் […]

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு !

நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு புகார் கூறிய அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அதிமுக […]

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன்!

கேரள சினி​மா​வில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்​களுக்கு எதிரான பாலியல் துன்​புறுத்​தல்கள் தொடர்பாக […]

‘ஓர் எதிர்பாராத முடிவு’ – விவாகரத்து அறிவிப்பு !

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா தம்பதியரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. கணவரைப் […]

இந்திக்கு மாற்றப்பட்ட எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் – கனிமொழி !

சென்னை: எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தை இந்தியில் மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக […]

‘டைடல் பார்க்’ சாலையில் எரியாத தெருவிளக்குகளால் விபத்து அபாயம்!

கோவை: கோவை டைடல் பூங்கா செல்லும் விளாங்குறிச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் சீரான […]

இடையமடம் சமண பள்ளி தொல்லியல் சின்னமாக பாதுகாக்கப்படுமா!

ராமேஸ்சுவரம்: நமது மரபுச் சின்னங்களை இளைய தலை முறையினர் அறிந்து, பாதுகாக்க ஒவ்வொரு […]

எதிர்பாராத விபத்தால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை அவதி!

சென்னை: எதிர்பாராத விதமாக நடிகை சாய் காயத்ரியின் கை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. ’ஈரமான […]

மோசமான ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சியை பார்த்ததில்லை!

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்த […]

டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க செயற்கை மழைக்கு அனுமதி வேண்டும்!

புதுடெல்லி:  காற்றின் தரம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியதால், டெல்லியில் செயற்கை மழையை அனுமதிக்குமாறு […]

சுய உதவி குழுக்களுக்கு ரூ.277.97 கோடி கடன் உதவி!

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- […]

பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

சென்னை: ‘வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாராததால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. அவற்றைக் காக்க தமிழக […]

மாவோயிஸ்ட் தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை !

கர்நாடகா: உடுப்பி மாவட்டத்தில் உள்ள கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் […]

2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை !

அமராவதி:  இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் […]

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது!

சென்னை:  இசையரசி எம்.எஸ். சுப்பு லட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க […]

ஆன்லைன் மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி !

சென்னை: சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த திலீப் மேத்தா என்பவரிடம் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி […]

கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகள் அகற்றம் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் […]

லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்!

சென்னை:  லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, […]

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை!

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பது தவறானது. பெரும்பான்மை பலத்துடன் […]

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களை நீக்க அரசுக்கு பரிந்துரை!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்களை நீக்க அல்லது கட்டாய ஓய்வு […]

தமிழகத்தில் முதலீட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி தேவை !

சென்னை:  தமிழகத்​தின் முதலீட்டுக்காக ரூ.6.84 லட்சம் கோடி நிதி தேவைப்​ படு​வதாக 16-வது […]

மருத்துவர் பரிந்துரை இன்றி நோய் எதிர்ப்பு மருந்து தர கூடாது!

சென்னை:  நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக் கூடாது […]

பிக்பாஸ் 8: வைல்ட் கார்ட் எண்ட்ரி ரெடி!

பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரி பற்றிய தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் […]

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல விரைவு பேருந்தில் முன்பதிவு வசதி தொடக்கம்!

சென்னை:  அரசு விரைவு பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் […]

சென்னையில் மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்!

சென்னை:  சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை […]