இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் மனைவி!

Advertisements

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களைப் பிரிக்க முடிவு செய்ததாக அறிவித்தார், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.ரகுமானும் இதனை உறுதிப்படுத்தி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், சாய்ரா பானு உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது, அவர் தனது உடல்நிலையை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்.

தனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் சாய்ரா பானு நன்றி தெரிவித்தார். கடினமான காலத்தில் தளராமல் ஆதரவு வழங்கிய தனது முன்னாள் கணவர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவர் நன்றி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *