Advertisements

சென்னை: மணிப்பூரில் போராட்டக்காரர்கள் பெண்களை நிர்வாணமாக்கி இழிவுபடுத்திய செயலுக்கு வி.கே.சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இரண்டரை மாதகாலமாக நடைபெற்றுவரும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய-மாநில அரசுகளுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisements

