சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!

Advertisements

சென்னை:

சென்னை குரோம்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் விரைவு ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விரைவு ரயில்கள் சென்னை வருவதில் தாமதத்தால் பயணிகள் தவிப்பு வருகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *